Author: Savitha Savitha

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை: தேதிகளும் அறிவிப்பு

மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்போது நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தற்காலிக சிறப்பு மிகை ஊதியம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பொங்கல்…

கொரோனா முதல் தடுப்பூசியை பிரதமர் மோடி போட்டுக் கொள்ள வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: கொரோனா தடுப்பூசியை முதலில் பிரதமர் மோடி போட்டுக் கொண்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய…

டிஎஸ்பி மகளை நேரில் பார்த்தவுடன் ‘சல்யூட்’ அடித்த கடமை தவறாத இன்ஸ்பெக்டர் அப்பா..!

திருப்பதி: ஆந்திராவில் காவல் ஆய்வாளர் ஒருவர், காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் தமது மகளுக்கு பெருமிதம் பொங்க சல்யூட் வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பதியில், காவல்துறை அதிகாரிகளின்…

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதில் விவசாய சங்கங்கள் உறுதி: 7ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று நடத்திய 7ம் கட்ட பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு…

மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: இடதுசாரிகளுடன் தொகுதி பங்கீடு பேச காங்கிரஸ் குழு அமைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் கூட்டணிக் கட்சியான இடதுசாரிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம், தமிழகம், கேரளா,…

தூத்துக்குடி விமான நிலையம் அருகே முதல்வர் பாதுகாப்பு வாகனம் மாட்டின் மீது மோதி விபத்து…!

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையம் அருகே முதல்வர் பாதுகாப்பு வாகனம் மாட்டின் மீது விபத்துக்குள்ளானது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர…

பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறப்பு? ஜன. 8 வரை கருத்து கேட்பு கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி துறை உத்தரவு

சென்னை: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி ஜனவரி 8ம் தேதி வரை கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வி துறை…

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு…!

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த டிசம்பரில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டில்…

சீனாவின் அலிபாபா நிறுவனர் ஜாக் மா 2 மாதங்களாக திடீர் மாயம்? கேள்வி எழுப்பும் சர்வதேச நாடுகள்

பெய்ஜிங்: பிரபல சீன தொழிலதிபரும், அலிபாபா நிறுவன தலைவருமான ஜாக் மா காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது. அலிபாபா என்னும் நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவதும் பெரிய…