Author: Savitha Savitha

ஜேஇஇ தேர்வானது வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

டெல்லி: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வானது வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் ஐஐடி, என்ஐடி…

உத்தரகாண்டில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு

டேராடூன்: உத்தரகாண்டில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். உத்தரகாண்டின் பாகேஷ்வர் பகுதியில் இன்று காலை 10.05 மணியளவில் மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.…

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உயிருக்கு ஆபத்து: வெளியான மர்ம கடிதத்தால் பரபரப்பு

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா முதல்வரான நவீன் பட்நாயக்கின் அலுவலகத்துக்கு முகவரி இல்லாத…

கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: முன்பதிவு கட்டணம் திரும்ப பெற அவகாசம் நீட்டிப்பு

டெல்லி: கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெறும் அவகாசத்தை ஒன்பது மாதங்களாக மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலின்…

சகாயத்துக்கு பதில் அறிவியல் நகர துணைத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: அறிவியல் நகர துணைத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டு உள்ளார். அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்த சகாயம் ஓய்வு பெற இன்னமும் மூன்று…

தென் கொரியாவில் உருமாறிய கொரோனா தாக்கம்: பிரிட்டன் விமானங்களுக்கான தடை ஜனவரி 21 வரை நீட்டிப்பு

சியோல்: உருமாறிய கொரோனா தொற்றின் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கான தடையை மேலும் 2 வாரங்கள் தென்கொரியா நீட்டித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்வேறு…

வரும் 8ம் தேதி பொருளாதார நிபுணர்கள், பல துறை நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

டெல்லி: வரும் 8 ம் தேதி பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல துறை நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலை, நாட்டின்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து…!

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ம் தேதி சென்னைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.…

பிப்ரவரி 20ம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக சேவைகள் ரத்து..!

லண்டன்: பிப்ரவரி 20ம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா…

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள்: கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர அறிவுறுத்தல்

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர…