Author: Savitha Savitha

வரும் 29ம் தேதி முதல் நாடாளுமன்றம் கூடுகிறது: கொரோனா இல்லாதவர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி

டெல்லி: ஜனவரி 29ம் தேதி முதல் நாடாளூமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறி இருப்பதாவது:-மக்களவை மாலை 4…

குடியரசு தின அணிவகுப்பில் கடும் கட்டுப்பாடுகள்: 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் எதிரொலியாக இந்தாண்டு குடியரசு தின…

ஒடிசாவில் ஜேசிபி இயந்திரத்தில் பதுங்கி இருந்த 2 பெரிய மலைப்பாம்புகள்: நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் கிராமம் ஒன்றில் ஜேசிபி இயந்திரத்திலிருந்து 2 பெரிய மலைப்பாம்புகள் மீட்கப்பட்டன. ஒடிசாவில் உள்ள பல்லிகுமுலு என்ற கிராமத்தில் ஜேசிபி இயந்திரத்தின் உள்ளே இருந்து இரண்டு…

இந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்

பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்து உள்ளார். பிரிஸ்பெனில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட்…

காரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை

டெல்லி: காரில் பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர். சாலை பாதுகாப்பு…

நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து உள்ளார். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறப்பது தொடர்பாக…

போராடும் விவசாயிகளுடன் வரும் 21ம் தேதி முதல் கட்ட சந்திப்பு: சுப்ரீம்கோர்ட் நியமித்த குழு தகவல்

டெல்லி: விவசாயிகளுடன் வரும் 21ம் தேதி முதல் கட்ட சந்திப்பு நடத்த உள்ளதாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த அனில் கன்வட் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண்…

பொதுத்துறை ஊழியர்கள், விற்பனையாளர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுத்துறை ஊழியர்கள், விற்பனையாளர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய அரசு அமீரகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊழியர்கள், பொது சேவை நிறுவன…

தனியுரிமை கொள்கை மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்: வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம்

டெல்லி: தனியுரிமை கொள்கையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை திரும்ப பெறுமாறு, வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிய…

எல்லையில் உரிய பதிலடி தராவிட்டால் சீனாவின் அத்துமீறல்கள் தொடரும்: ராகுல் காந்தி

டெல்லி: இந்தியா சரியான பதிலடி தராவிட்டால் சீனா தமது அத்துமீறலை நிறுத்தாது என்று ராகுல்காந்தி கூறி உள்ளார். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா, சீனா ராணுவம்…