Author: Savitha Savitha

வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம், விடுதிகளும் திறக்கப்படும்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவிப்பு

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தளர்வுகளுடன்…

மக்களை பற்றி கவலைப்படாத நிதிநிலை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம்

டெல்லி: முன் எப்போதும் இல்லாத வகையில் இது மக்களை பற்றி கவலைப்படாத பட்ஜெட் அறிக்கை என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சாட்டி உள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை…

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து: முதல்வர் அறிவிப்பு

சென்னை: வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யப்பட்டு…

மியான்மர் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கிய அரசியல் மாற்றங்கள்: ஓர் பார்வை

நேபிதா: மியான்மரில் மீண்டும் ஓராண்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், அசாதாரண சூழல் எழுந்துள்ளது. மியான்மரில் 2020ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக லீக் கட்சி…

ஒடிசாவில் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: நோயாளிகள் அலறல், விண்ணை தொட்ட கரும்புகை

கட்டாக்: ஒடிசாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கின் துளசிபூரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு வந்தாலும் எதுவும் ஏற்படாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து

தஞ்சை: சசிகலா அதிமுகவுக்கு மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் எதுவும் ஏற்பட போவதில்லை என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம்…

மத்திய அரசு பொதுத்துறையை அழிக்க நினைக்கிறது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி

சென்னை: மத்திய அரசு பொதுத்துறையை அழிக்க நினைக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்து உள்ளார். இந்தாண்டின் முதல் பட்ஜெட்டை மத்திய…

3 நாள் சுற்றுப்பயணமாக மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி…!

டெல்லி: வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வர உள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால்…

விவசாயிகளின் தொடர் பேரணி எதிரொலி: தலைநகர் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

டெல்லி: விவசாயிகளின் தொடர் பேரணி காரணமாக அரியானா, உத்தரப் பிரதேசத்துக்கான டெல்லியின் எல்லைகள் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,…

தூத்துக்குடியில் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை : தூத்துக்குடியில் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பாலுவின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…