Author: Savitha Savitha

உத்தரகாண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: உத்தரகாண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு விரைந்து உதவ வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது…

பிலிப்பைன்சில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு, பொதுமக்கள் பீதி

மணிலா: பிலிப்பைன்சில் இன்று ஏற்பட்ட அதிதீவிர நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். தெற்கு பிலிப்பைன்சில் உள்ள டாவோ டெல் சுர் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்…

உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில்…

உத்தரகாண்ட் துயர சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் கவலை: மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுவதாக டுவீட்

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட…

இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துக்கள் அரசுடமை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. நாளை சசிகலா தமிழகம் திரும்ப உள்ள நிலையில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சென்னை…

ஈ, கொசுவுக்கு எல்லாம் அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் பயப்படாது: சசிகலாவை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர்

சென்னை: ஈ, கொசுவுக்கு எல்லாம் அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் பயப்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார்…

சசிகலா தமிழகம் வருகை எதிரொலி: சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

சென்னை: பெங்களூருவில் இருந்து சசிகலா, நாளை சென்னை வர உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டு உள்ளது. 4 ஆண்டுகள் சிறைத்…

உத்தரகாண்ட் வெள்ள பெருக்கில் இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்பு: தேடும் பணியில் 3 ஹெலிகாப்டர்கள்

டேராடூன்: உத்தரகாண்ட் வெள்ள பெருக்கில் சிக்கிய 3 பேரின் உடல்கள் மீட்கப்பட, தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால்…

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: அரசியல் கட்சிகளுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை

சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கலவரத்தை…

ஒடிசா மாணவியின் படிப்புக்கு ரூ. 1 லட்சம் நிதி: திமுக எம்.பி செந்தில்குமாருக்கு குவியும் பாராட்டுகள்

சென்னை: ஒடிசா மாணவியின் படிப்புக்கு ரூ. 1 லட்சம் நிதி வழங்கிய திமுக எம்.பி. செந்தில்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஒடிசாவைச் சேர்ந்த பட்டியலின மாணவி ருசுபோடா…