ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்கள் 4 பேர் சுட்டுக் கொலை: வாகனத்தை மறித்து தாக்குதல்
காபூல்: ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்கள் 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் காபூலில் உள்ள பாக் இ தவுத் பகுதியில் இன்று காலை இந்த சம்பவம்…
காபூல்: ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்கள் 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் காபூலில் உள்ள பாக் இ தவுத் பகுதியில் இன்று காலை இந்த சம்பவம்…
சென்னை: வங்கிகள் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அகில இந்திய ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. காப்பீட்டுத்…
டெல்லி: ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயின்றவர்களுக்கு தேர்வு கிடையாது என்ற விதியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த பரிசீலனையை…
டெல்லி: கொரோனா தொற்று என்பதற்கான அறிகுறியாக தற்போது மேலும் 7 அறிகுறிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றானது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.…
பெங்களூரு: பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில்,…
சமோலி: உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காணாமல் போனவா்களில் 30 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை உடைந்து…
வெலிங்டன்: ராணுவ ஆட்சியின் எதிரொலியாக மியான்மர் நாட்டுடனான அனைத்து அரசியல் மற்றும் ராணுவ உறவுகளை தற்காலிகமாக முறித்துக் கொண்டுள்ளதாக நியூசிலாந்து அறிவித்து உள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த…
சென்னை: சசிகலாவிற்கு கட்சிக் கொடியுடன் கார் வழங்கியவர் உள்பட 7 பேர் அதிமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டு உள்ளனர். பெங்களூரு சிறைவாசத்துக்கு பிறகு சென்னை வரும் வழியில்…
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை உடைந்து…
சென்னை: ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2 எம்டெக் படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்,…