Author: Savitha Savitha

ஜப்பானில் 93 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு கண்டுபிடிப்பு…!

டோக்கியோ: ஜப்பானில் புதியதாக 93 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ்…

கல்வான் மோதலில் 5 ராணுவ வீரர்கள் பலியானதாக ஒப்புதல்: சீன ராணுவம் முதல்முறையாக அறிவிப்பு

பெய்ஜிங்: கல்வான் மோதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் பலியானதாக சீன ராணுவம் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில்…

அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைகழகத்தில் 2 எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பானது அல்ல என அறிவிக்க கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பாதுகாப்பானது அல்ல என அறிவிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிப்…

எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா இடையே நாளை 10ம் கட்டப் பேச்சுவார்த்தை…!

டெல்லி: இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்னை தொடர்பாக நாளை 10ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. ராணுவ கமாண்டர் அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.…

மேகாலயாவில் வாட் வரி கணிசமாக குறைப்பு: பெட்ரோல், டீசல் விலை ரூ.5 முதல் 7 வரை குறைந்தது

ஷில்லாங்: மேகாலயாவில் வாட் வரியை மாநில அரசு கணிசமாக குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 5 முதல் 7 வரை குறைந்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியா…

தான் நினைப்பதையே, நாட்டு மக்கள் நினைக்க வேண்டும் என்று நினைக்கிறார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி பேச்சு

புதுச்சேரி: மோடி என்ன நினைக்கிறாரோ அதையே இந்திய மக்கள் அனைவரும் நினைக்க வேண்டும் என நினைக்கிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதுச்சேரி…

உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடம் பிடித்தார் ஜெப் பெசாஸ்

வாஷிங்டன்: உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெப் பெசாஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 1995ல் ஆன்லைன் புக் ஸ்டோராக அமேசானை ஜெப் பெசாஸ் தொடங்கினார். இப்போது 1.7 ட்ரில்லியன்…

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்: தமிழிசை சௌந்தர ராஜன்

புதுச்சேரி: சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட போவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து,…

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாளை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லி: நாளை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் கடந்தாண்டு நவம்பர் 26ம்…