ஜப்பானில் 93 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு கண்டுபிடிப்பு…!
டோக்கியோ: ஜப்பானில் புதியதாக 93 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ்…
டோக்கியோ: ஜப்பானில் புதியதாக 93 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ்…
பெய்ஜிங்: கல்வான் மோதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் பலியானதாக சீன ராணுவம் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில்…
சென்னை: அண்ணா பல்கலைகழகத்தில் 2 எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…
சென்னை: கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பாதுகாப்பானது அல்ல என அறிவிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிப்…
டெல்லி: இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்னை தொடர்பாக நாளை 10ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. ராணுவ கமாண்டர் அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.…
ஷில்லாங்: மேகாலயாவில் வாட் வரியை மாநில அரசு கணிசமாக குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 5 முதல் 7 வரை குறைந்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியா…
புதுச்சேரி: மோடி என்ன நினைக்கிறாரோ அதையே இந்திய மக்கள் அனைவரும் நினைக்க வேண்டும் என நினைக்கிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதுச்சேரி…
வாஷிங்டன்: உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெப் பெசாஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 1995ல் ஆன்லைன் புக் ஸ்டோராக அமேசானை ஜெப் பெசாஸ் தொடங்கினார். இப்போது 1.7 ட்ரில்லியன்…
புதுச்சேரி: சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட போவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து,…
டெல்லி: நாளை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் கடந்தாண்டு நவம்பர் 26ம்…