Author: Savitha Savitha

திமுக ஆட்சிக்கு வந்தால் கடைசி நேரத்தில் போடப்படும் அத்தனை டெண்டர்களும் ரத்து: ஸ்டாலின் அறிவிப்பு

ஈரோடு: திமுக ஆட்சிக்கு வந்தால் கடைசி நேரத்தில் போடப்படும் அத்தனை டெண்டர்களும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். ஈரோடு மாவட்டத்தில் தெற்கு…

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடையில் விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 5,000-இல் இருந்து ரூ. 6,250…

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்…!

புதுச்சேரி: புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு இன்று காலை…

புதுச்சேரி ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: புதுச்சேரியில் மத்திய பாஜக அரசு நிகழ்த்தியுள்ள ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது…!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துவிட்டது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,11,133 ஆக உள்ளது. உலகளவில் கொரோனா…

மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ளலாம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி

சென்னை: மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி அளித்து உள்ளது. களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு 2019ம்…

தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டு பி.எட் பட்டப்படிப்பு: யுஜிசி அனுமதி

டெல்லி: தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை திறந்த நிலை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. பல்கலைக்கழகத்தில்…

2020ம் ஆண்டு மார்ச் முதல் மெக்சிகோ நாட்டில் 9 லட்சம் பேர் இறப்பு: வெளியான புள்ளி விவரங்கள்

மெக்சிகோ: 2020ம் ஆண்டு மார்ச் முதல் மெக்சிகோ நாட்டில் 9 லட்சம் பேர் இறந்துள்ளனர். கடந்தாண்டு மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட இறப்புகள் அதற்கு முந்தைய ஆண்டுகளை விட52…

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்: அசாமில் ரூ.3,222 கோடி மதிப்பிலான 5 திட்டங்கள் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கவுகாத்தி: விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அசாமில் ரூ.3,222 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். எண்ணெய், எரிவாயுத் திட்டம் மற்றும் கல்வி…

உயரும் கொரோனா தொற்றுகள்: கேரள எல்லைகளை மீண்டும் மூடிய கர்நாடகா

பெங்களூரு: கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, எல்லைகளை மூடி உள்ளதோடு கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கர்நாடகா கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. கேரளாவில் தொடக்கத்தில் குறைந்து…