Author: Savitha Savitha

என்ஆர்சிக்கான ஆவணங்களை காண்பிக்க மாட்டோம்: காங். தலைவர் அஜய் மேக்கன் திட்டவட்டம்

டெல்லி: தேசிய குடியுரிமை தொடர்பான எந்த ஆவணங்களையும் காண்பிக்க மாட்டோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மேக்கன் கூறி இருக்கிறார். இது தொடர்பாக ஒரு டுவிட்டர்…

சாதாரண சட்டம், ஒழுங்கு பிரச்னைகளுக்கு தடுப்புக் காவலை செயல்படுத்த முடியாது: அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி

அலகாபாத்: சாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்காக தடுப்புக் காவலை செயல்படுத்த முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக கூறி இருக்கிறது. எம்எல்ஏ ஒருவர் சுடப்பட்ட வழக்கு ஒன்றில்…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு: திமுக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு

சென்னை: திமுக பேரணிக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக நாளை பேரணி நடத்த முடிவு செய்துள்ளது. பேரணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட்…

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யாதது ஏன்? தேசியவாத காங். தலைவர் சரத்பவார் கேள்வி

மும்பை: குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யாதது ஏன் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பியுள்ளார். மகாராஷ்டிராவில் செய்தியாளர்களுக்கு அவர்…

இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்த மோடி, அமித்ஷா: ராகுல் காந்தி டுவீட்

டெல்லி: பிரதமர் மோடியும், அமித் ஷாவும் இளைஞர்களின் எதிர்காலத்தை முற்றிலுமாக அழித்து விட்டனர் என்று ராகுல் குற்றம்சாட்டி இருக்கிறார். இது குறித்து டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:…

சசிகலா 1,600 கோடிக்கு சொத்துகளை வாங்கியது எப்படி? வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்

சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, சசிகலா சொத்து வாங்கியது எப்படி என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் கைதியாக தற்போது…

பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி சொத்து குவித்த சசிகலா: ஹைகோர்ட்டில் வருமானவரித்துறை அறிக்கை

சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, சசிகலா சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. சொத்துக்குவிப்பில் தண்டனை பெற்ற…

நீதி வேண்டும், நீதி வேண்டும்: டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

டெல்லி: நீதி வேண்டும் என்று கூறி, டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன. மாணவர்கள் அமைப்பினர் இந்த…

அதிபர் டிரம்புக்கு ஆதரவாக கருத்துகள், செய்திகள்: போலி பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்டு, செயல்பட்டு வந்த போலியான முகநூல், டுவிட்டர் கணக்குகள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம்…

குடியுரிமைக்கான ஆவணங்களாக ஆதார், வாக்காளர் அட்டையை கருதமுடியாது: மத்திய அரசு தகவல்

டெல்லி: ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமைக்கான ஆவணங்களாக கருத முடியாது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டப்படி, தேவையான ஆவணங்கள் என்ற…