Author: Savitha Savitha

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 15 லட்சம் பயணிகள்: விவரங்களில் வேறுபாடு என அமைச்சரவை செயலாளர் தகவல்

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து கண்காணிக்கப்பட வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையிலும், உண்மையான எண்ணிக்கையிலும் இடைவெளி இருப்பதாக அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கபா கூறியிருக்கிறார். உலகம் முழுவதும்…

ஊரடங்கை மீறியதாக 3779 பேர் கைது: ரூ.84000 அபராதம் வசூலிக்கப்பட்டதாக போலீசார் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 3168 விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு…

ரூ. 51 கோடி கொரோனா நிவாரண நிதி: ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் அளித்தது

மும்பை: கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவி செய்ய மகாராஷ்டிரா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 51 கோடி ரூபாயை ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் வழங்கி இருக்கிறது.…

ரிசர்வ வங்கியின் புதிய அறிவிப்புகள்: வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்குமா? ஒரு கேள்வி பதில் தொகுப்பு

டெல்லி: கடனுக்கான வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு, கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதுதொடர்பான…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களின் நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார்.…

மத்திய பிரதேசத்தில் வேகமாக பரவும் கொரோனா: பத்திரிகையாளர் பாதிப்பு, தீவிர தடுப்பு நடவடிக்கை

போபால்: மத்திய பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடெங்கிலும் கொரோவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் பல…

21 நாள் ஊரடங்கில் அரசு செய்ய வேண்டிய 10 கடமைகள்: பட்டியலிட்ட ப.சிதம்பரம்

டெல்லி: நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை, முன்னிட்டு ஏழை, எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அரசு செய்ய வேண்டிய கடமைகளை பட்டியலிட்டு…

வெள்ளை உடை மருத்துவர்கள் கடவுளின் உருவம்: பிரதமர் மோடி கருத்து

டெல்லி: வெள்ளை அங்கி அணிந்த மருத்துவர்கள் கடவுளின் உருவம் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதி மக்களுடன் பிரதமர் மோடி இன்று…

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: என்பிஆர் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் எதிரொலியாக, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான என்பிஆர் மற்றும் தரவு சேகரிப்பை புதுப்பிக்கும் பணிகளை உள்துறை அமைச்சகம் கால வரையின்றி நிறுத்தியுள்ளது. நாடு…

சென்னையில் தேநீர் கடைகளை மூட அதிரடி உத்தரவு: கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

சென்னை: சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் தேநீர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு…