Author: Savitha Savitha

ஊரடங்கு உத்தரவின் போது பாதுகாப்பு பணியில் இறங்கிய விளையாட்டு பிரபலங்கள்..!

டெல்லி: கொரோனா வைரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் போது விளையாட்டு பிரபலங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள்…

10,000 வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரிக்க முடிவு: மாருதி சுசுகி தகவல்

டெல்லி: 10,000 வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரித்து கொடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்து உள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா…

கொரோனாவை எதிர்கொள்ள 40,000 வென்டிலேட்டர்கள்: மருத்துவ துறையில் விரைவில் சேர்க்க நடவடிக்கை

டெல்லி: கொரோனா வைரசை எதிர்கொள்ள ஜூன் மாதத்திற்குள் 40,000 வென்டிலேட்டர்களை இந்தியா மருத்துவத்துறையில் சேர்க்க உள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி, மொத்தம் 724…

திருப்பூரில் உள்ள பீகார் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: தேஜஸ்வி யாதவுக்கு முதலமைச்சர் பதில்

சென்னை: திருப்பூரில் சிக்கி தவிக்கும் பீகார் மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக, ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். கொரோனா…

அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்: வார்டுகளாக மாற்றப்படும் ரயில்வே பெட்டிகள்

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க இந்திய ரயில்வே உதவியுடன் ரயில் பெட்டிகள் தனி மருத்துவ வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்…

கேரளாவில் 4603 நிவாரண முகாம்கள் அமைப்பு: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பாடு

எர்ணாகுளம்: 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கேரளா, 4603 நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான கேரளாவுக்கு…

பஞ்சாபில் ஒரே ஒரு நபரால் 40000 பேருக்கு கொரோனா தொற்று? 15 கிராம எல்லைகள் மூடல்

அரியானா: பஞ்சாபில் ஒரே ஒருவரால் 40000 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. உலகளவில் 200 நாடுகளில் பரவிக் கொண்டிருக்கும்…

காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட நேர கட்டுப்பாடு: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: காய்கறி, மளிகை மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு நேர கட்டுப்பாடு விதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை…

அமெரிக்காவில் தீவிரமாக பரவும் கொரோனா: நியூயார்க்கில் 200 போலீசாருக்கு பாதிப்பு

நியூயார்க்: நியூயார்க் காவல்துறை அதிகாரிகள் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…

பிரிட்டனில் இளவரசர், பிரதமரை தொடர்ந்து சுகாதார அமைச்சருக்கும் கொரோனா: ஆய்வு முடிவுகளில் உறுதி

லண்டன்: பிரிட்டன் இளவரசர், பிரதமரை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா…