ஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதத்துக்கு வாடகை வசூலிக்க கூடாது: உள்துறை அமைச்சகம் உத்தரவு
டெல்லி: ஊரடங்கு தடைகாலத்தின் போது வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க கூடாது, வீட்டை காலி செய்யவும் வற்புறுத்தக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் வேகமாக…