Author: Savitha Savitha

ஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதத்துக்கு வாடகை வசூலிக்க கூடாது: உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: ஊரடங்கு தடைகாலத்தின் போது வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க கூடாது, வீட்டை காலி செய்யவும் வற்புறுத்தக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் வேகமாக…

முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள்: சீனாவிடம் இருந்து பெற இந்தியா முயற்சி

டெல்லி: முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருட்களை சீனாவிடம் இருந்து பெற இந்தியா முயற்சித்து வருகிறது. கொரோனா வைரசல் இருந்து தற்காத்து கொள்வதற்கான என் 95 வகை…

மத்திய அரசின் பொருளாதார ஊரடங்கு உயிர்பலிகளை அதிகரிக்கும்: பிரதமர் மோடிக்கு காங். தலைவர் ராகுல் காந்தி கடிதம்

டெல்லி: மத்திய அரசின் பொருளாதார ஊரடங்கு உயிர்பலிகளை அதிகரிக்கக்கூடும் என்பதால், இடம்பெறும் தொழிலாளர்களுக்கான இருப்பிடம், பணம் ஆகியவற்றை மத்திய அரசு அளிக்க ஆவண செய்ய வேண்டும் என்று…

10 மாத குழந்தை உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆனது

சென்னை: தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ் இதனை அறிவித்து உள்ளார். அவர்…

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு 4வது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா உறுதி: உறவினர்கள் கவலை

லக்னோ: பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு 4வது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்திருக்கிறது. லண்டனில் இருந்து இந்தியா வந்த பாடகி கனிகா கபூர்…

முக்கிய பகுதிகளில் இனி வீடுகளிலும் முகக்கவசம் அணிந்தே நடமாட அறிவுறுத்தல்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் வீடுகளிலும் முகக்கவசம் அணிந்து மக்கள் நடமாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் எங்கும் கொரோனா வெகு வேகமாக பரவி வருகிறது.…

கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட நபர்: ஆய்வில் கொரோனா இல்லாததால் உறவினர்கள் சோகம்

உடுப்பி: கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டவரின் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது…

ஊரடங்கால் இடம்பெயர்வோரின் நடமாட்டத்தை தவிர்க்க எல்லைகளை மூடுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணை

டெல்லி: ஊரடங்கால் இடம்பெயர்வோரின் நடமாட்டத்தை தவிர்க்க எல்லைகளை மூடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் கொரோனா தனிமைப்படுத்துதலில் 43,537 பேர்: வெளியானது முழு பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக 43537 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் இருக்கின்றனர். நாடு முழுவதும் 944 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 67 பேர் குணமடைந்து வீடு…

சென்னையில் இருந்து மே.வங்கம் சென்ற தொழிலாளர்கள்: கொரோனா பீதியால் மரங்களில் தங்க வைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தனிமைப்படுத்துதலில் இருப்பதற்கு வீடுகள் இல்லாததால், 7 இளைஞர்கள் மரங்களில் வசிக்க தொடங்கி இருக்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ், வெகு வேகமாக பரவி…