Author: Savitha Savitha

கொரோனா சிறப்பு மருத்துவமனையானது கடலூர் தனியார் பள்ளி: மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

கடலூர்: கடலூரில் உள்ள தனியார் பள்ளி, கொரோனா சிறப்பு மருத்துவமனைக்காக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில்…

ஊரடங்கின் போது 5 பேருக்கு மேல் கூடினால் சட்ட நடவடிக்கை: டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

சென்னை: பொது இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பு…

கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், செவிலியர்களை கவுரவப்படுத்த நடவடிக்கை: பிபின் ராவத் தகவல்

டெல்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை கவுரவிக்கப்படுவார்கள் என்று தலைமை தளபதி பிபின் ராவத் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று தீவிரத்தையடுத்து தலைமை தளபதி…

குஜராத்தில் ஒரே நாளில் 326 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 326 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு,…

கேரளாவில் 24 மணி நேரத்தில் புதியதாக கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே கேரளாவில் தான் முதன்முதலாக…

மே 17 வரை ஊரடங்கின் போது எவை இயங்கலாம், இயங்கக்கூடாது…? மத்திய அரசின் முழு விவரங்கள்

டெல்லி: ஊரடங்கின் போது, எந்த பகுதிகளில் என்ன நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன என்று மத்திய அரசு ஒரு நீண்ட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா,…

சொந்த ஊர் செல்பவர்களுக்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: லாக்டவுன் காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா…

கொரோனாவை சீனா பரப்பியதற்கான ஆதாரம் உள்ளது: அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் சீனாவின் உகான் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு உள்ளதற்கான போதிய ஆதாரம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா…

கொரோனா நேரத்தில் இனிப்பான செய்தி: குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை

சென்னை: தமிழகத்தில் மானியமில்லாத வீட்டு சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.192 குறைந்தது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே 3ம் தேதி ஊரடங்கு…

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு ஆயுத சப்ளை: பாஜக ஆதரவு முன்னாள் கிராம தலைவர் என்ஐஏவால் கைது

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வினியோகித்ததாக முன்னாள் கிராம தலைவரை என்ஐஏ கைது செய்துள்ளது. தெற்கு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதிகள் சிலர் பிடிபட்டனர். அதே நேரத்தில்…