கொரோனா சிறப்பு மருத்துவமனையானது கடலூர் தனியார் பள்ளி: மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
கடலூர்: கடலூரில் உள்ள தனியார் பள்ளி, கொரோனா சிறப்பு மருத்துவமனைக்காக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில்…