Author: Savitha Savitha

கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள்: மீண்டும் பயணிகள் சேவைக்கு மாற்றம்

டெல்லி: கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த பயன்படுத்தப்பட்ட 60 சதவீதம் ரயில் பெட்டிகள் மீண்டும் பயணிகள் சேவைக்காக மாற்றப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த…

டெல்லியில் புலம்பெயர்ந்தோர் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்ட சம்பவம்: வலுக்கும் கண்டனங்கள்

டெல்லி: தலைநகர் டெல்லியில் புலம்பெயர்ந்தோர் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு டெல்லியின் லஜ்பத் நகரில் உள்ள பள்ளிக்கு வெளியே கொரோனா…

கொரோனாவுக்கு மலேரியா எதிர்ப்பு மருந்தா? மரணம் நிச்சயம் என எச்சரிக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள்

வாஷிங்டன்: கொரோனா நோயாளிகளுக்கு தரப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தால் இறப்பு விகிதிம் அதிகரிக்கும் என்று அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனாவால் அதிக பாதிப்பை…

பெரும் சோகத்தை ஏற்படுத்திய பாக். விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இருந்து 97 பேருடன் வந்த ஏ320 ரக பயணிகள்…

அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவில் பிரதமர் மோடி ஆய்வு: ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு

புவனேஸ்வர்: அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு நிவாரண நிதியாக 500 கோடி ஒதுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அம்பான் புயலின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை…

கேரளாவில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது…

1 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: 4வது நாளாக இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஐசிஎம்ஆர் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தலைமை மருத்துவரான…

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்…! 90 பேர் பலி?

கராச்சி: பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்துக்கு அருகே குடியிருப்பு பகுதியில், 90 பயணிகளுடன் பறந்து சென்ற விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் ஏ…

உலக சுகாதார அமைப்பு நிர்வாக குழு தலைவர்: பொறுப்பேற்றார் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

டெல்லி: உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக காணொலி காட்சி மூலம் பதவியேற்றார் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன். ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு சார்பில்…

டாஸ்மாக் கடைகளில் மதுவகைகள் கடும் தட்டுப்பாடு..? முக்கிய முடிவை எடுத்த தமிழக அரசு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை…