கொரோனா வைரஸ் ஆற்றலை இழந்துவிட்டது: இத்தாலி மருத்துவர்கள் தகவல்
ரோம்: கொரோனா வைரஸ் தமது ஆற்றலை இழந்துவிட்டதாக இத்தாலி மருத்துவர்கள் கூறி உள்ளனர். இத்தாலியில் பிப்ரவரி 21ம் தேதி கொரோனா பரவியதில் இருந்து 33,415 பேர் இறந்துள்ளனர்.…
ரோம்: கொரோனா வைரஸ் தமது ஆற்றலை இழந்துவிட்டதாக இத்தாலி மருத்துவர்கள் கூறி உள்ளனர். இத்தாலியில் பிப்ரவரி 21ம் தேதி கொரோனா பரவியதில் இருந்து 33,415 பேர் இறந்துள்ளனர்.…
சென்னை: தலைநகர் சென்னையில் 144 தடை உத்தரவை ஜூன் 30வரை நீட்டித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 22,333 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
சென்னை: பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கலந்து ஆலோசிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் அமலில்…
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை ஒழுங்கப்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இந்த…
ஆக்ரா: பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததையடுத்து, தாஜ்மஹாலின் மீது இடி தாக்கியதாகக் கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் நேற்றிரவு சூறைக்காற்று மற்றும்…
டெல்லி: நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன், சிறு, குறு நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.…
டெல்லி: 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று கொண்ட நகரங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது 2 லட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்…
டெல்லி: விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு…
டெல்லி: தலைநகர் டெல்லியில் எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு சீல் வைக்கப்படுவதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருக்கிறார். கொரோனா தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி…
சென்னை: ஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும், தமிழக அரசு 5,000 ரூபாயும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக கூட்டணி…