ஊழியர்களுக்கு சம்பளம் தர நிதி தாருங்கள்: அகில இந்திய தனியார் பள்ளி அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம்
டெல்லி: ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி கோரி அகில இந்திய தனியார் பள்ளி அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. லாக்டவுன் காரணமாக, நிதி சிக்கல்களை…