Author: Savitha Savitha

மனைவி, மகள் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர்: அப்ரிடி தகவல்

இஸ்லாமாபாத்: தமது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளதாக பாக். முன்னாள் கேப்டன் அப்ரிடி கூறி உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள்…

எல்லையின் ஒவ்வொரு அங்குலமும் ராணுவ வீரர்களின் வீரத்தை பறைசாற்றும்: பிரதமர் மோடி பேச்சு

லடாக்: இந்திய எல்லையில் உள்ள ஒவ்வொரு அங்குலமும் நமது ராணுவ வீரர்களின் வீரத்தை பறைசாற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். லடாக் விவகாரத்தில் இந்தியா, சீனா இடையே…

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை: பிரதமருக்கு சோனியாகாந்தி கடிதம்

டெல்லி: அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில்…

வரும் 10ம் தேதி உண்ணாவிரதம்: தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் சார்பில் வரும் 10ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.…

ஏழை நாடுகளில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சை: டெக்ஸாமெதாசோன் மருந்து கொள்முதல் என யுனிசெப் தகவல்

ஜெனீவா: ஏழை நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து வாங்கப்பட்டுள்ளதாக யுனிசெப் கூறி உள்ளது. கடுமையான, சிக்கலான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக காட்டப்படும் ஸ்டீராய்டு…

சென்னையில் அரசு தலைமை மருத்துவர் கொரோனாவுக்கு பலி: சிகிச்சை பலனின்றி மரணம்

சென்னை: சென்னையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் அதிகளளவு கொரோனா பாதிப்புகள் உள்ளன. கோயம்பேடு சந்தை,…

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்: 2 அடுக்கு தரைதளம் கண்டுபிடிப்பு

சிவகங்கை: கீழடி அகழாய்வு பணியில், இரண்டடுக்கு தரை தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள், 40 லட்சம் ரூபாய் செலவில் நடந்து…

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது, கொலை வழக்காக பதிவு

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் நாடு…

என்எல்சியில் நிகழ்ந்த கோர விபத்து: அனல்மின் நிலைய பொது மேலாளர் சஸ்பெண்ட்

நெய்வேலி: நெய்வேலி பாய்லர் வெடித்த விபத்தில் முதன்மை பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நெய்வேலி என்எல்சி 2வது அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது…

கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவில் தொடக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று…