Author: Savitha Savitha

வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்: மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்

டெல்லி: வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றானது டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு…

விமான விபத்தில் மீட்புப் படையினர், பொதுமக்கள் உள்ளிட்ட 500 பேர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சர் ஷைலஜா

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்தின் போது களம் இறங்கிய மீட்புப் படையினர், பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பயணிகள் உள்பட 500 பேர் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேரளா சுகாதார அமைச்சர்…

முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்க்கும் பருவமழை: அணை நீர்மட்டம் 132 அடியை தாண்டியது

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை தாண்டி இருக்கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின்…

மளிகை வியாபாரிகள், சாலையோர வர்த்தகர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: மளிகைக் கடைகளில் பணியாற்றுவோர், காய்கறி வியாபாரிகள், சாலைகளில் வியாபாரம் செய்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும்…

கேரள விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை: கொரோனா எதிரொலியாக உறவினர்கள் பார்க்க தடை

கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அவர்களது உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா…

கேரளா விமான விபத்து கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன்: ராகுல் காந்தி டுவிட்

டெல்லி: கேரளா விமான விபத்து கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம் வந்த…

கோழிக்கோடு விமான விபத்தில் பைலட் உள்பட 3 பேர் பலி: 04832719493 என்ற உதவி எண் அறிவிப்பு

கோழிக்கோடு: கேரளா விமான விபத்தில் விமானி உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். துபாயில் இருந்து IX1344 ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தே பாரத் திருப்பி…

கேரளாவில் 191 பயணிகளுடன் வந்த துபாய் விமானம் திடீர் விபத்து: தரையிறங்கிய போது 2 ஆக உடைந்தது

கோழிக்கோடு: கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அழைத்து வரப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் சிக்கி…

கேரளாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல்..!

சென்னை: கேரளாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இடுக்கி மாவட்டம், மூணாறின் ராஜமாலா என்ற இடத்தில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில்,…

நொய்டா வரும் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்: 144 தடை உத்தரவு அறிவிப்பு, காவல்துறையினர் குவிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருகை எதிரொலியாக நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக,…