Author: Savitha Savitha

ஒடிசாவில் 24 மணிநேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று: 50000ஐ கடந்தது மொத்த பாதிப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 மணிநேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,000 கடந்தது. ஒடிசா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…

நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து மேலும் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து மேலும் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இப்போது 7ம் கட்ட ஊரடங்கு நடைமுறையி இருக்கிறது. தளர்வுகள்…

இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை: சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா உறுதி

மதுரை: இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இலங்கையைச் சேர்ந்த நிழல் உலக தாதா…

டெல்லியில் ஒரேநாளில் 1,257 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி: 8 பேர் பலி

டெல்லி: டெல்லியில் ஒரேநாளில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று சில நாட்களாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை…

சுதந்திர தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை, கலைநிகழ்ச்சிகள் ரத்து:கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை: கொரோனா பரவலால் சுதந்திர தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை, கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது என்று கோவை ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

மூணாறு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு: கொட்டும் மழையில் தொடரும் மீட்பு பணி

இடுக்கி: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. ஆகையால் சில மாவட்டங்களுக்கு ரெட்…

102 நாட்கள் கழித்து நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா: ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு பாதிப்பு

வெலிங்டன்: 102 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 200க்கும் மேலான நாடுகளில் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது: டி.ஆர். பாலுவிடம் மத்திய அமைச்சர் உறுதி

டெல்லி: எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதி அளித்துள்ளார். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக்…

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது? விஞ்ஞானிகள் விரிவான விளக்கம்

மாஸ்கோ: ரஷ்ய நாடானது, உலகின் முதல் COVID-19 தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. இது உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம். உலகெங்கிலும் கொரோனா வைரஸ் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில்…

கொரோனா வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசி தயார்: மகளுக்கு செலுத்தப்பட்டதாக ரஷிய அதிபர் அறிவிப்பு

மாஸ்கோ: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உ ள்ளதாவும், எனது மகளுக்கு அந்த ஊசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்து உள்ளார். உலகையே இன்னமும்…