வெளி மாவட்டங்களில் இருந்த சென்னை வரும் நபர்களுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை: கொரோனா பரிசோதனையும் கிடையாது
சென்னை: வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டியது இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு…