ராஜஸ்தானில் மகாசிவராத்திரி பூஜையில் சோகம்: கோயில் பிரசாதம் சாப்பிட்ட 70 பேர் மயக்கம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயங்கி விழுந்தனர். துங்கர்பூர் மாவட்டத்தின் ஆஸ்பூர் கிராமத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட பல பக்தர்களுக்கு மயக்கம்…