எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி அறிக்கை
சென்னை: எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்கிற முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…