Author: Savitha Savitha

அண்ணாமலையார் கோவில் கருவறை வீடியோ எடுத்து பரப்பிய விவகாரம்: மர்ம நபர்கள் மீது புகார் கொடுக்க முடிவு

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலின் கருவறையை வீடியோ எடுத்து பரப்பிய நபர்கள் மீது புகார் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவம்பர் 29ம்…

புரெவி புயல் எச்சரிக்கை எதிரொலி: திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை ரத்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை ரத்து செய்யப்பட்டது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக படகு போக்குவரத்து…

8 மாதங்கள் கழித்து ஆசிரியர்கள், நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சி: திருவள்ளூர் அரசு கல்லூரி மாணவர்கள் கருத்து

திருவள்ளூர்: 8 மாதங்களுக்கு பின்ஆசிரியர்கள், நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக திருவள்ளூர் அரசு கல்லூரி மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த…

நிரெவி புயல் எதிரொலியாக கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு: குளச்சல் துறைமுகம் எச்சரிக்கை

கன்னியாகுமரி: புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 4 மணிக்குள் கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு பதியப்படும் என்று குளச்சல் துறைமுகத்தில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.…

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசுடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்து உள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள்…

நிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு

சென்னை: நிவர் புயல் சேத மதிப்பை பார்வையிட வரவிருந்த மத்திய குழுவின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:…

சபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரளா ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோயில்…

தபால் வாக்குகளால் 15 சதவீதம் முறைகேடு நடக்கும் வாய்ப்பு: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு அவசரக் கடிதம்

டெல்லி: தபால் வாக்குகளால் 15 சதவீதம் முறைகேடு நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், பொருளாளருமான எம்பி டி.ஆர்.பாலு அவசரக் கடிதம்…

ரஷியாவில் கட்டுக்கடங்காத கொரோனா தொற்று: ஒரேநாளில் 569 பேர் பலி

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் புதியதாக 26,402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும்…

குஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்!

காந்திநகர்: குஜராத்தில் கொரோனா பிசிஆர் கட்டணங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளன. டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனை…