Author: Savitha Savitha

பெரிய தியேட்டர்களை 2, 3 சிறு தியேட்டர்களாக மாற்ற அனுமதிக்கும் அறிவிப்பு விரைவில் வரும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி: பெரிய தியேட்டர்களை 2, 3 சிறு தியேட்டர்களாக மாற்ற அனுமதிக்கும் அறிவிப்பு விரைவில் வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு…

சிறை தண்டனை காலத்துக்கு முன்பே விடுதலை செய்ய வேண்டும்: சிறைத்துறையினரிடம் சசிகலா விண்ணப்பம்

பெங்களூரு: சிறை தண்டனை காலம் 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதியுடன் முடியும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா விண்ணப்பித்து உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா…

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: வரும் 8ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பு

டெல்லி: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வரும் 8ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்…

ஸ்டாலினுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்திப்பு: ஏர்க்கலப்பை பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு

சென்னை: ராகுல் காந்தியின் தமிழக வருகையின்போது, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். தமிழக…

தலித் மக்களை புறக்கணிக்கும் அதிமுக அரசின் ஓரவஞ்சனை: தேர்தலில் தக்க பாடம் என திருமாவளவன் காட்டம்

சென்னை: தலித் மக்களை புறக்கணிக்கும் அதிமுக அரசின் ஓரவஞ்சனை போக்குக்கு தேர்தலின் போது தலித் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…

அனைத்து நகரங்களிலும் பசுமை பட்டாசுக்கும் தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தொற்றுநோய் பரவல் காலத்தில் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பனை செய்வதற்கும்…

ரஜினியை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார் தமிழருவி மணியன்: அரசியல் நிலைப்பாட்டை அவரே கூறுவார் என்று பேட்டி

சென்னை: அரசியல் நிலைப்பாட்டை பற்றி உறுதியாக எதையும் அறிவிக்காத ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து பேசியிருக்கிறார் தமிழருவி மணியன். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து…

காசியாபாத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7ஆக பதிவு

காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.7 அலகாக பதிவானதாக தேசிய…

முகக்கவசமின்றி வெளியில் நடமாடினால் கொரோனா மையத்தில் வேலை செய்ய வேண்டும்: குஜராத் ஐகோர்ட் அதிரடி

அகமதாபாத்: முகக்கவசம் போடாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்களை கொரோனா மையங்களில் வேலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. உலகின்…

5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

சென்னை: இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, உதவித் தொகை உயர்த்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை…