Author: Savitha Savitha

டெல்லி அனைத்து கட்சி கூட்டத்தில் இந்தியில் பேசிய பிரதமர் மோடி: கடும் எதிர்ப்பு தெரிவித்த திருச்சி சிவா

டெல்லி: டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியில் பேசியதற்கு திமுக எம்பி திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். நாட்டில் கொரோனா நிலவரம் குறித்து…

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 8ல் ‘பாரத் பந்த்’ நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு

டெல்லி: டிசம்பர் 8ம் தேதி பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. மத்திய அரசு அண்மையில் அமல்படுத்திய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற…

ரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும்… பிறகு பதில் கூறுகிறேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சிவகங்கை: ரஜினிகாந்த், முதலில் தமது கட்சியை பதிவு பண்ணட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து உள்ளார். சிவகங்கையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி…

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு: கனடா தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன்

டெல்லி: விவசாயிகள் போராட்டம் குறித்த கனடா பிரதமரின் கருத்தை கண்டித்து இந்திய வெளியுறவுத் துறை அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை…

எம்பில், பிஹெச்டி மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: யுஜிசி அறிவிப்பு

டெல்லி: எம்பில், பிஹெச்டி மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழுவானது 6 மாதங்கள் அவகாசம் வழங்கி உள்ளது. கொரோனா தொற்றுநோயால் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்பில் மற்றும்…

கேரளாவில் 1,850 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் 1,850 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்…

கொரோனா தொற்றுக்கு இலவச தடுப்பூசியை அறிவித்த 6 நாடுகள்…!

டெல்லி: உலக நாடுகளில் அனைத்து குடிமக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை 6 நாடுகள் இலவசமாக வழங்குகின்றன. உலகின் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி உள்ள கொரோனா தொற்றால் நாள்தோறும்…

அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க மக்களவை மற்றும்…

3 நாட்களில் 64 சதவீதம் பதிவான பலி எண்ணிக்கை: அகமதாபாதில் உயரும் உயிரிழப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 3 நாட்களில் 1540 புதிய கொரோனா தொற்றுகளும், 13 மரணங்களும் பதிவாகி இருக்கின்றன. நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று குஜராத்…

புரெவி புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி

டெல்லி: புரெவி புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விவரம் கேட்டறிந்தார். வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் டிசம்பர் 4ம்…