Author: Savitha Savitha

ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன்

பெங்களூரு: ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி வழக்கில் கர்நாடகாவின் முன்னாள் அமைச்சா் ரோஷன் பெய்குக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அளித்து உள்ளது. ஐஎம்ஏ நிறுவன நிதி…

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: 36 இங்கிலாந்து எம்பிக்கள் கடிதம்

லண்டன்: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக 36 இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள்…

கேரளாவில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை: பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் டிசம்பர் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தெற்கு…

சோமாலியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ்: டிரம்ப் அதிரடி உத்தரவு

வாஷிங்டன்: டிரம்ப் உத்தரவின்படி சோமாலியா நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக பென்டகன் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டின் உள்நாட்டு படைகளுக்கு அமெரிக்கப் படைகள் பயிற்சி…

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் கசிந்த விஷவாயு: 18 தொழிலாளர்கள் பலி

பெய்ஜிங்: சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவில் சிக்கி 18 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். அந்நாட்டின் பெய்ஜிங்கிலிருந்து தென்மேற்கில் 1,800 கி.மீ தொலைவில் உள்ள சோங்கிங் நகரில்…

ஜம்முகாஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: பாதுகாப்பு படை பதிலடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். கத்துவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர்…

அசாமில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

திஸ்பூர்: அசாமில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். அசாம் மாநிலம் சோன்டிபூர் மாவட்டத்தில் சனிக்கிழமை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.4 அலகுகளாக…

7 சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயரிட பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சிவகங்கை: தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில்…

பிரான்சில் விஜய் மல்லையாவின் ரூ.14 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

டெல்லி: விஜய் மல்லையாவின் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த புகாரில் சிக்கிய…

கொல்கத்தாவில் இனி ஹெல்மெட் இருந்தால் மட்டுமே பெட்ரோல்: மேற்கு வங்க அரசு அறிவிப்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல்…