விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி செல்ல முயற்சி: அகிலேஷ் யாதவ் கைது
லக்னோ: விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் கைது செய்தனர். மத்திய அரசின் புதிய வேளாண்…
லக்னோ: விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் கைது செய்தனர். மத்திய அரசின் புதிய வேளாண்…
டெல்லி: நாளை நடைபெறுவதாக இருந்த சி.ஏ. தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது. டிசம்பர் 8ம் தேதி பிற்பகல் 2 மணி முதல்…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 4ம் கட்ட தேர்தலில் 50.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 4ம்…
டெல்லி: 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. சென்னை, சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு தடை விதித்து சென்னை…
டெல்லி: அதானி – அம்பானி விவசாயச் சட்டத்தைத திரும்பப் பெறுங்கள் என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். தலைநகர் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.…
பாட்னா: பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பீகார் மாநில பாஜகவைச் சார்ந்தவர் சுஷில் குமார்…
மாஸ்கோ: ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,142 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ரஷியாவில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில்…
லண்டன்: பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பூசிகள் முதல் முறையாக தெற்கு லண்டன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து இருக்கின்றன. அவசர கால பயன்பாட்டுக்கு என பிரிட்டன் அரசானது 8 லட்சம்…
டெல்லி: புகையிலை பொருட்கள் பாக்கெட்களின் மேல் புதிய சுகாதார எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மாநில…
மிட்னாப்பூர்: 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுங்கள் அல்லது பதவியில் இருந்து விலகுங்கள் என்று மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குரல்…