Author: Savitha Savitha

விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி செல்ல முயற்சி: அகிலேஷ் யாதவ் கைது

லக்னோ: விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் கைது செய்தனர். மத்திய அரசின் புதிய வேளாண்…

நாளை பாரத் பந்த் போராட்டம் எதிரொலி: சி.ஏ. தேர்வு ஒத்திவைப்பு

டெல்லி: நாளை நடைபெறுவதாக இருந்த சி.ஏ. தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது. டிசம்பர் 8ம் தேதி பிற்பகல் 2 மணி முதல்…

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில்: 4ம் கட்ட தேர்தலில் 50.08% வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 4ம் கட்ட தேர்தலில் 50.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 4ம்…

சென்னை, சேலம் எட்டு வழிச்சாலை வழக்கில் மேல்முறையீட்டு மனு: உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

டெல்லி: 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. சென்னை, சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு தடை விதித்து சென்னை…

அதானி, அம்பானி விவசாயச் சட்டத்தைத் திரும்ப பெறுங்கள்: ராகுல் காந்தி

டெல்லி: அதானி – அம்பானி விவசாயச் சட்டத்தைத திரும்பப் பெறுங்கள் என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். தலைநகர் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.…

மாநிலங்களவை உறுப்பினரானார் பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி: போட்டியின்றி தேர்வு

பாட்னா: பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பீகார் மாநில பாஜகவைச் சார்ந்தவர் சுஷில் குமார்…

ரஷியாவில் அதிகரித்து வரும் கொரோனா: புதியதாக 28,142 பேருக்கு பாதிப்பு

மாஸ்கோ: ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,142 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ரஷியாவில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில்…

லண்டன் மருத்துவமனைக்கு வந்தது முதல் கொரோனா தடுப்பூசி: டிசம்பர் 14 முதல் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு

லண்டன்: பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பூசிகள் முதல் முறையாக தெற்கு லண்டன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து இருக்கின்றன. அவசர கால பயன்பாட்டுக்கு என பிரிட்டன் அரசானது 8 லட்சம்…

புகையிலை பொருட்கள் பாக்கெட்களின் மேல் புதிய சுகாதார எச்சரிக்கைகள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: புகையிலை பொருட்கள் பாக்கெட்களின் மேல் புதிய சுகாதார எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மாநில…

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள், இல்லை பதவி விலகுங்கள்: மத்திய அரசுக்கு எதிராக மமதா பானர்ஜி ஆவேசம்

மிட்னாப்பூர்: 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுங்கள் அல்லது பதவியில் இருந்து விலகுங்கள் என்று மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குரல்…