Author: Savitha Savitha

கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு அனுமதியுங்கள்: சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் விண்ணப்பம்

டெல்லி: அவசர பயன்பாட்டுக்கு, கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ள சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன என மத்திய சுகாதாரத்துறை செயலர்…

ஜோ பிடன் மருத்துவ குழுவில் இந்திய வம்சாவளி மருத்துவர் விவேக் மூர்த்தி நியமனம்…!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்வு பெற்றுள்ள பிடனின் மருத்துவக் குழுவில் இந்திய வம்சாவளி டாக்டர் விவேக் மூர்த்தி சர்ஜன் ஜெனரலாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக…

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை: சரத் பவார் தகவல்

டெல்லி: ஜனாதிபதியை சந்திக்கும் முன்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஆலோசனை நடத்தி கூட்டாக ஒரு நிலைபாட்டை எடுக்க உள்ளோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்…

விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை: சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத்

மும்பை: விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை என்று சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் கூறி உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராடிய விவசாயி பலி…!

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி பலியானார். அரியானா மாநிலத்தின் கோஹானா பகுதியில் வசித்து வந்தவர் அஜய் மூர். வேளாண்…

மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: பிரேசில் அதிபர் அறிவிப்பு

பிரேசிலியா: உரிய அனுமதிக்கு பின்னர், நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரேசில் அதிபர் போல்சனாரோ அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலகின்…

மீண்டும் வீட்டில் தடுப்புக்காவல்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்: மீண்டும் தம்மை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்தார். மத்திய அரசானது, ஜம்மு காஷ்மீருக்கு…

ஆந்திராவில் மக்களை அச்சுறுத்தும் மர்ம நோய்: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி

ஐதராபாத்: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஏலூரு மாவட்ட அரசு மருத்துவமனையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆந்திராவின்…

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முறையிட கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து கேரள மாநில வேளாண் துறை அமைச்சர்…

கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்தலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய ஏற்கனவே வினியோகிக்கப்பட்டு இருக்கும் பழைய பேருந்து பயண அட்டையையே பயன்படுத்தலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.…