Author: Savitha Savitha

பஞ்சாபில் டிசம்பா் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் அமரீந்தா் சிங்

சண்டிகா்: பஞ்சாபில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டிசம்பா் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் அமரீந்தா் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாபில் கொரோனா தொற்று,…

சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் மறைவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார். கோவையில் சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர்…

ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் பொதுமக்களை அனுமதிக்கும் விவகாரம்: அதிகாரிகளுடன் சென்னை ஆட்சியர் ஆலோசனை

சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் சென்னை ஆட்சியர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா வசித்து வந்த…

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து டிசம்பர் 14ம் தேதி முதல் நீர் திறப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து டிசம்பர் 14ம் தேதி முதல் நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்…

மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மாவிற்கு கொரோனா தொற்று: தொடர்பில் உள்ளவர்கள் பரிசோதித்து கொள்ள அறிவுறுத்தல்

ஷில்லாங்: மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் கான்ராட் சங்மா வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:…

மருத்துவர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்க வேண்டும்: மதுரை வழக்கறிஞர்கள் முறையீடு ஐகோர்ட்டில் ஏற்பு

மதுரை: மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தொடர்ந்த முறையீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை…

ஜனநாயகம், உபி அரசின் லவ் ஜிகாத் சட்டம், புதிய நாடாளுமன்ற கட்டிடம்: மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ப.சி

டெல்லி: ஜனநாயகம், உபி அரசின் லவ் ஜிகாத் சட்டம், புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்து…

ரஷியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை 20 லட்சம் பேர் குணம்…!

மாஸ்கோ: ரஷியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் பேரில் 20 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ரஷியாவில் கொரோனா தொற்று ஒருபக்கம் அதிகரிக்க, அதிகரிக்க, மறு பக்கம்…

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்காத தமிழக அரசு: ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கி ஒருவாரம் ஆகியும், அதனை வழங்காத தமிழக அரசுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம்…

கா்நாடகாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றம்..!

பெங்களூரு: கர்நாடகாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே கர்நாடக சட்டசபையில் இன்று பசுவதை தடுப்பு மசோதா…