Author: mullai ravi

தமிழக அரசு சட்ட விரோத விளம்பரப் பலகைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன : உயர்நீதிமன்றம் வினா

சென்னை தமிழக அரசு சட்ட விரோதமாக வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் வைக்கமால் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுத்தது என உயர்நீதிமன்றம் வினா எழுப்பி உள்ளது. டிராபிக் ராமசாமி…

நார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அளிப்பு

ஸ்டாக்ஹோம் நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி…

அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் பதவி நீக்கம்

வாஷிங்டன் அமெரிக்காவில் நாடாளுமன்ற சபாநாயகர் லெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அமெரிக்காவில் ஜனநாயக கட்சி ஆட்சி நடந்து வருகிறது. எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த…

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு…

வரும் 9 ஆம் தேதி டில்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்

டில்லி டில்லியில் வரும் 9 ஆம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடை பெற உள்ளது. கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகக் காங்கிரஸ்…

காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறது : கார்கே தகவல்

ராய்ப்பூர் நாடெங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் விரும்புவதாக கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த…

தொடர்ந்து 502 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 502 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

வரும் 15 ஆம் தேதி முதல் திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம்

திருப்பதி வரும் 15 ஆம் தேதி முதல் திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன.…

சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது

சென்னை தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7 நாட்களாja சமவேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை…

தேர்தல் நேரத்தில் சமையல் எரிவாயு மானியம் அதிகரிப்பு : காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி மத்திய அரசு 5 மாநிலங்களுக்குத் தேர்தல் வருவதால் சமையல் எரிவாயு மானியத்தை உயர்த்தியதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய…