Author: mullai ravi

கைதிகளின் பற்களைப் பிடுங்கிய பவ்வீர் சிங்கிற்கு ஜாமீன்

திருநெல்வேலி விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக தொட்ரப்பட்ட் வழக்கில் பவ்வீர் சிங்கிற்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின்…

அன்கித் திவாரி வழக்க சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் மறுப்பு

மதுரை திண்டுக்கல் அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம்…

பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ஒரு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது சென்னையில் பேசின் பிரிட்ஜ் பகுதியில் ஒரு ரயில்வே பணிமனை உள்ளது. அங்கு…

பாஜக எம் எல் ஏ வுக்கு பாலியல் வழக்கில் 25 ஆண்டுகள் சிறை

சோன்பத்ரா பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில்…

நாளை முதல் சென்னை ஓ எம் ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்’

சென்னை மாநகர போகுவர்த்து காவல் துறை சென்னை ஓ எம் ஆர் ச்சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் என அறிவித்துள்ளது. இன்று செனனை மாநகர போக்குவரத்துக்…

தற்போது சபரிமலையில் நிலைமை சீராக உள்ளது : கேரள முதல்வர் விளக்கம்

கோட்டயம் கேரள முதல்வர் தற்போது சபரிமலையில் நிலைமை சீராகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஏராளமான கூட்டத்தால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே பக்தர்கள்…

ரூ, 5 கட்டணத்தில் அதி நவீன பேருந்து சேவை : ஒடிசா அரசு அறிமுகம்

கோர்புத் ஒடிசாவில் ரூ. 5 கட்டணத்தில் அதி நவீன பேருந்து சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஒடிசாவில் நகரங்களை இணைக்க கூடிய பல்வேறு வகையிலான போக்குவரத்து முறைகள்…

573 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 573 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

வெள்ள நிவாரணம் மற்றும் நாடாளுமன்ற தாக்குதல் : உதயநிதி பேச்சு

சென்னை தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணாநகர், திருவல்லிக்கேணி பகுதி மக்களுக்கு தமிழக…

மதுரை ரயில்வே கோட்ட ஊழியருக்குத் தேசிய விருது

மதுரை ரயில் விபத்தை தவிர்த்தற்காக மதுரை ரயில்வே கோட்ட ஊழியருக்குத் தேசிய விருது அளிக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்குத் தேசிய…