Author: mullai ravi

 அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்.

அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம். புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட…

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் பெற்ற முதலீடுகள் விவரம்

சென்னை நடந்து முடிந்த உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் கிடைத்த முதலீடுகளின் விவரம் வெளியாகி உள்ளது. கடந்த 2 நாட்களாகச் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்…

உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம்  ரூ. 6,64,1880 கோடி முதலீடு : முதல்வர் அறிவிப்பு

சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகம் ரூ.6,64,180 கோடி முதலீடு ஈட்டி உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாகச் சென்னை…

வங்காள தேசத்தில் மீண்டும் தேர்தல் நடத்த எதிர்க்கட்சி வலியுறுத்தல்

டாக்கா வங்காள தேசத்தில் மீண்டும் தேர்தல் நடத்த அந்நா ட்டின் பிரதான எதிர்க்கட்சி வலியுறுத்தி உள்ளது. சமீபத்தில் வங்காள தேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான அவாமி கட்சி…

இன்று நள்ளிரவுக்கு மேல் பேருந்துகள் ஓடாது எனத் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை பேருந்துகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு இன்று நள்ளிரவுக்கு மேல் ஓடாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை…

பாஜக அமைச்சரை ராஜஸ்தான் சட்டசபை இடைத்தேர்தலில் தோற்கடித்த காங்கிர

கரன்பூர் பாஜக அமைச்சர் சுரேந்தர் பால் சிங் ராஜஸ்தான் சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில்…

மோடி மீது விமர்சனம் :  3 மாலத்தீவு அமைச்சர்கள் இடைநீக்கம்

மாலி இந்தியப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த 3 அமைச்சர்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மோடி,…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்ப்

செம்பரம்பாக்கம் கனமழை எச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது, சென்னை வானிலை ஆய்வு மையம் காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் அதிகமாக…

வரும் 14 ஆம் தேதி வரை பஞ்சாப் பள்ளிகளுக்கு விடுமுறை

சண்டிகர் கடுமையான குளிரால் பஞ்சாப் பள்ளிகளுக்கு வரும் 14 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் குளிர் மற்றும்…

கண்மழையால் சிதம்பரம் அண்ணாமலை  பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சிதம்பரம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒத்தி வைக்கபடுள்ளன. தற்போது தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…