Author: mullai ravi

செந்தில் பாலாஜி ஏன் இன்னும் அமைச்சராகத் தொடர்கிறார்? உயர்நீதிமன்றம் வினா

சென்னை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் செந்தில் பாலாஜி கைதான பிறகும் அமைச்சராகத் தொடர்கிறார் என வினா எழுப்பியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14…

இன்னும் ஒரு வாரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் : மத்திய அமைச்சர் உறுதி

கொல்கத்தா இன்னும் ஒரு வரத்தில் நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு வரை…

தொடர்ந்து 619 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 619 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

மீண்டும் சென்னை – ஹாங்காங் இடையே விமானச் சேவை தொடக்கம்

சென்னை வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து மீண்டும் சென்னை – ஹாங்காங் இடையே விமானச் சேவை தொடங்க உள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை…

நிதீஷ் குமாரை அரசியல் கோழை என ஜாடையாக விமர்சிக்கும் கார்கே

புவனேஸ்வர் காங்கிரஸ் தலைவர் கார்கே பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை அரசியல் கோழை என ஜாடையாக விமர்சித்துள்ளார். நிதிஷ்குமார் தலைமையில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி…

இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன்  மனு விசாரணை

சென்னை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கடந்த…

இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர சதி செய்யும் பாஜக : ராகுல் காந்தி 

கிஷன் கஞ்ச் பாஜக இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வரச் சதி செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய…

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சென்னை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கிராம அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 குரூப்…

கடலூர் மாவட்டம்,  காட்டு மன்னார்கோவில், அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம்.

கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில், அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம். தல சிறப்பு இத்தலத்தில் ஒரே கருவறையில் மூன்று அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பொது தகவல்…

புதுவை மாநிலத் தலைமைச் செயலராக சரத் சவுகான் நியமனம்

புதுச்சேரி புதுச்சேரி மாநிலத் தலைமைச் செயலராக சரத் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின். பேச்சை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்பதில்லை என்று…