இன்று சந்தேஷ்காளி வன்முறை வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை
டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் சந்தேஷ்காளி வன்முறை குறித்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிம் மேற்கு…
டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் சந்தேஷ்காளி வன்முறை குறித்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிம் மேற்கு…
சென்னை தொடர்ந்து 639 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை…
சென்னை இன்று மாலை 3 மணிக்கு வங்கிக் கணக்கு முடக்கத்தை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. தமிழக காங்கிரஸ்…
சென்னை இன்று நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். கடந்த 2 ஆம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை…
பாங்காக் தாய்லாந்து நாட்டில் முன்னாள் பிரதமர் ஷினவத்ரா 6 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை செய்யபட்டுள்ளார். கடந்த 2001 முதல் 2006 வரை தாய்லாந்து நாட்டின்…
டில்லி அமலாக்கத்துறை இல்லை என்றால் பாஜகவில் இருந்து பாதி அரசியல்வாதிகள் விலகி விடுவார்கள் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லி மாநில மதுபான கொள்கை…
வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், நெல்லையிலிருந்து 42 கி.மீ., தொலைவில் உள்ளது வள்ளியூர். இந்த ஊரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது, வள்ளி,…
சென்னை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ரூபாய் கூட தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறவில்லை என அக்கட்சியின் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம்…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னும் ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…