Author: mullai ravi

எரிவாயு விலையைத் தேர்தலுக்காகக் குறைத்த பிரதமர் : உதயநிதி விமர்சனம்

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தலுக்காக எரிவாயு விலையைப் பிரதமர் மோடி குறைத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நேற்று திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அண்ணாதுரையை ஆதரித்து…

சீமான் கட்சிக்குச் சின்னம் மாற்றத் தேர்தல் ஆணையம் மறுப்பு

சென்னை சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை மாற்றத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. கடந்த 2019 மற்றும் 2021 ஆம் வருடத் தேர்தல்களில் சீமான் தலைமையிலான…

4 தமிழக பாஜக எம் எல் ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை : முன்னாள் அமைச்சர்

விழுப்புரம் நேற்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. வரும்…

நாளை முதல் தீவிர தேர்தல் பிரசாரம் செய்யும் சீமான்

சென்னை நாளை முதல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.’ நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர்…

தஞ்சாவூர் மாவட்டம்,  திருச்சோற்றுத்துறை, சோற்றுத்துறைநாதர் ஆலயம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சோற்றுத்துறை அருள்மிகு சோற்றுத்துறைநாதர் ஆலயம். உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரம். அதன் தென்கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சன்னதி கிழக்குப் பார்த்துள்ளது. மூலஸ்தானத்தில்…

மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுக தூங்காது : உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுக தூங்காது எனக் கூறி உள்ளார். ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன்…

பாஜக பஞ்சாப் மாநிலத்தில் தனித்துப் போட்டி

சண்டிகர் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி…

கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

டில்லி டில்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலக வேண்டும் என பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த 21ம் தேதி இரவு மதுபான கொள்கை முறைகேடு…

நிர்மலா சீதாராமன் கர்நாடகாவுக்குத் துரோகம் செய்தார் : சித்தரா மையா

பெங்களூரு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவுக்குத் துரோகம் செய்ததாக அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். மத்திய அரசு வறட்சி நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கவில்லை…

நாளைக்குள் பம்பரம் சின்னம் குறித்து முடிவு : தேர்தல் ஆணையத்துக்குக் கெடு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்குள் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்குக் கெடு விதித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தலில்…