Author: mullai ravi

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பம் மேலும் கடுமையாக வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுகும் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளாதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பொது…

அருள்மிகு ஆதிநாதன்  திருக்கோயில்,  ஆழ்வார் திருநகரி ,  தூத்துக்குடி மாவட்டம்.

அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி , தூத்துக்குடி மாவட்டம். காரியார் என்னும் குறுநில மன்னருக்கும், உடையநங்கைக்கும் திருமகனாக தோன்றினார் சடகோபர். இவர் பிறந்ததிலிருந்தே கண்மூடிய நிலையிலும்,…

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் அவசியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோருக்கு இ பாஸ் அவசியம் என உத்தரவிட்டுள்ளது. இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு…

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் : உயிர் தப்பிய அமித்ஷா

பெருசாராய், பீகார் மத்திய அமைச்சர் அமித்ஷா பயணம் செய்த ஹெலிகாப்டர் சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

 கடற்கரை வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு

சென்னை தற்போது சென்னை கடற்கரை – வேலூர் இடையே செல்லும் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தினசரி சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு பாஸ்ட்…

பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் பாஜக நிர்வாகி அகோரம் என்பவரின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது.…

தேவே கவுடா பேரன் குறித்து மோடியின் மவுனம் : பிரியங்கா காந்தி வினா

டெல்லி முன்னாள் பிரதமர் தேவே கவுடா பேரன் விவகாரத்தில் மோடி மவுனமாக உள்ளது ஏன் என பிரியங்கா காந்தி வினா எழுப்பியுள்ளார். முன்னாள் பிரதமரும் கர்நாடகாவில் மதச்சார்பற்ற…

கோவா கடற்கரை போல் மாறிய கங்கை நதி : வைரலாகும் வீடியோ

ரிஷிகேஷ் ரிஷிகேஷ் நகர கங்கை நதியில் வெளிநாட்டவர் கூட்டம் பிகினி உடையுடன் குளிக்கும் காணொளி விரைவாகி உள்ளது ரிஷிகேஷ் நகர் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் அருகில் அமைந்துள்ளது.…

இன்று 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்

டில்லி இன்று 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல்…

இஷாக் டார் பாகிஸ்தானின் துணை பிரதம்ராக நியமனம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டின் துணைப் பிரதமராக இஷாக் டார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு குழப்பங்களுக்கு இடையே பாகிஸ்தானில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் 2-வது…