Author: mullai ravi

தென்மேற்கு பருவமழை கேரளாவில் 5 நாட்களில் தொடக்கம்

டெல்லி தென்மேற்கு பருவமழை கேரளாவில் 5 நாட்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம் இந்த…

எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து : ராகுல் காந்தி

பக்தியர்பூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்கள் ஆட்சி அமைந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என உரையாற்றி உள்ளார். . தற்போது மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற…

நாட்டின் எதிர்காலம் புதிய தேசிய கல்விக் கொள்கை : ஆளுநர் உரை

ஊட்டி தற்போது ஊட்டியில் நடைபெற்று வரும் பலகலைக்கழக துண வேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்றி உள்ளார். இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில்…

தற்கொலைக்கு பிறகு தானம் அளித்த சீமான் கட்சி நிர்வாகி

மதுரை மதுரை புதூர் பகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் மைக்கேல் ஸ்டாலின் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சுமார் 31 வயதாகும் மைக்கேல் ஸ்டாலின் மதுரை திருப்பாலை…

இ மெயில் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை நேற்று மற்றும் இன்று சென்னை விமான நிலையத்துக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை என 2…

பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஒராண்டு வேலை உறுதி : ராகுல் காந்தி

சிம்லா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பட்டப்படிப்ப் முடித்த இளைஞர்களுக்கு ஓராடு வேலை உறுதியாக அளிக்க0ப்படும் என்று தெரிவித்துள்ளார். நேற்று இமாச்சல பிரதேசத்தின்…

தொடர்ந்து 72 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 72 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

திருப்பூரில் மசூதி நிலத்தை கோயில் கட்ட தானம் அளித்த இஸ்லாமியர்கள்

திருப்பூர் திருப்பூரில் மசூதிக்கு சொந்தமான 3 செண்ட் நிலத்தை கோவில் கட்ட இஸ்லாமியர்கள் தானம் அளித்துள்ளனர். தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம்…

நேற்று நள்ளிரவு ரெமல் புயல் கரையைக் கடந்தது

கொல்கத்தா நேற்று நள்ளிரவு மேற்கு வங்க மாநிலம் அருகே ரெமல் புயல் கரையைக் கடந்துள்ளது. ரெமல் புய; மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த…

இன்று ஆளுநர் தலைமையில் பல்கலை துணை வேந்தர்கள் மாநாடு தொடக்கம்

ஊட்டி இன்று ஊட்டியில் ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் பல்கல்லைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்குகிரது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி…