இன்று முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடக்கம்
சென்னை இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர்…
சென்னை இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர்…
சென்னை திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் ஒரு அறிக்கைஐ வெளியிட்டுள்ளார்…
டெல்லி காங்கிரஸ் மாநிலத்தலைவர்கள் நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர். கடந்த 4 ஆம் தேதி ‘நீட்’ தேர்வு முடிவுகள்…
பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், மேலராஜவீதி, தஞ்சாவூர் பிரதாபசிம்மன் என்ற மன்னன் பிரதாப வீர ஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். ஒருமுறை…
இஸ்லாமாபாத் இன்று பாகிஸ்தானில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. . இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் கராச்சியில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த…
அயோத்தி அயோத்தியில் அமைச்ந்துள்ள ராமர் கோவில் பாதுகாப்ப் பணியில் இருந்த காவலர் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார். காவல் துறையின் சிறப்பு பாதுகாப்பு படையினர்…
டெல்லி ஜூலை 3 வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில்,…
டெல்லி திமுக எம் பி வில்சன் நீட் தேர்வு முறைகேடு வழக்கு இன்னும் ஏன் சிபிஐக்கு மாற்றப்படவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இந்த ஆண்டு நடத்தி…
கோவை தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் விதிகளை மீறி இயக்கப்பட்ட 5 ஆம்னி பேருந்துகளை சிறை பிடித்துள்ளனர். தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில்…
சென்னை வரும் 24 ஆ தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. கடந்த மாதம்…