Author: patrikaiadmin

ஸ்பெயினில் தீவிரவாதிகள் அட்டகாசம் : 13 பேர் பரிதாப மரணம்!

பார்சிலோனா, ஸ்பெயின் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் உள்ள ஒரு முக்கிய வீதியில் பட்டப்பகலில் ஒரு வேன் வேகமாக ஓடி 13 பேர் மேல் ஏற்றிக் கொன்றுவிட்டு…

பட்டப்பகலில் பயங்கரம் : சென்னை தி நகரில் பெண்ணுக்கு கத்திக்குத்து!

சென்னை பட்டப்பகலில் சென்னை தி நகரில், தன்னை மணக்க மறுத்த பெண்ணை ஒரு வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது…

ஜெ.வீடு நினைவில்லம்… முதல்வருக்கு தீபக் கடிதம்!

சென்னை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையத்தை , அரசுடமையாக்கி நினைவில்லமாக ஆக்கப்போவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.…

எச்சரிக்கை.  தமிழ்நாட்டில் வெள்ள அபாயம் !

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே ஆர் பி அணை முழுவதும் நிரம்பி விட்டதால் சுற்றி உள்ள மாவடங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடு க்கப்பட்டுள்ளது. தமிழகம் எங்கும்…

ஜி எஸ் டி குழறுபடி : ஏசி இல்லாமலே ஏசிக்கான வரி செலுத்தும் வாடிக்கையாளர்கள்!

டில்லி ஒரு ஓட்டலில் குறிப்பிட்ட ஒரு அறையில் அல்லது பகுதியில் மட்டும் ஏசி இருந்தாலும் அங்கு விற்கப்பட்டும் அனைத்து உணவுவகைகளுக்கும் 18% ஜி எஸ் டி வசூலிக்கப்பட…

இந்திய ரெயில்வே : ரூ. 1333க்கு பதில் ரூ.1.3 லட்சம் வசூலித்த டிக்கட் விற்பனையாளர்!

மும்பை போரிவில்லியில் க்ரெடிட் கார்ட் மூலம் சீசன் டிக்கட் வாங்கிய பயணியிடம் ரூ.1333 க்கு பதில் ரூ. 1.3 லட்சத்துக்கு மேல் டிக்கட் விற்பனையாளரால் தவறுதலாக பெறப்பட்டுள்ளது.…

அரசு தாஜ் மகாலை அழிக்க நினைக்கிறதா? : உச்சநீதிமன்றம் காட்டம்

டில்லி மதுரா – டில்லி ரெயில் பாதைக்காக மரங்களை வெட்டுவதை தடுக்க போடப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம், அரசு தாஜ்மகாலை அழிக்க நினைக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளது.…

ரோட்டில் நமாஸ் பண்ணுவதை நிறுத்தச் சொல்லு, நானும் நிறுத்துகிறேன் : உ பி முதல்வர்

லக்னோ உ பி முதல்வர் யோகி, தம்மால் சாலையில் ஈத் தொழுகை நடைபெறுவதை தடுக்க முடியாத போது, காவல் நிலையத்தில் ஜன்மாஷ்டமி கொண்டாடுவதையும் தடுக்க முடியாது என…

கோரக்பூர் மருத்துவமனையில் நடக்கும் முறைகேடுகள் அமைச்சருக்கு தெரியும் – ஆக்சிஜன் விற்பனையாளர்

கோரக்பூர் கோரக்பூர் மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றிய அனைத்து ஆவணங்களும் அமைச்சரவைக்கு அனுப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள்…

சுதந்திர தின விழாவுக்கு வராதது ஏன் ? அதிகாரிகளுக்கு கிரண் பேடி நோட்டிஸ்

பாண்டிச்சேரி பாண்டிச்சேரி லெஃப்டினெண்ட் கவர்னர் கிரண் பேடி சுதந்திர தின விழாவுக்கு வராத அரசு அதிகாரிகளுக்கு மூன்று நாட்களுக்குள் காரணம் தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.…