Author: patrikaiadmin

மத்திய அரசு அறிவிப்பு : மனைவியுடன் கட்டாயமாக உறவு கொண்டால் அது பலாத்காரமில்லை  …

டில்லி மத்திய அரசு டில்லி உயர்நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதம் ஒன்றில் மனைவியுடன் கணவன் கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்கார குற்றம் ஆகாது என தெரிவித்துள்ளது. இந்திய…

வட கொரிய ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேல் சென்றதால் பரபரப்பு !

சியோல் வடகொரிய ஏவுகணை சோதனையில் ஒரு ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேல் சென்றதால் ஜப்பான் பரபரப்பு அடைந்துள்ளது. வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளை உலக நாடுகள் அனைத்துமே…

சத்தீஸ்கரில் நக்சல்கள் 2022க்குள் ஒழிப்பு : முதல்வர் தகவல் !

ராய்ப்பூர் வரும் 2022க்குள் நக்சல் தீவிரவாதிகள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் தெரிவித்தார். ராய்ப்பூரில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி…

பலாத்கார சாமியாரை நக்கல் அடித்த காமெடி நடிகருக்கு குவியும் பாராட்டும் வாழ்த்துக்களும்…

மும்பை நகைச்சுவை நடிகர் கிக்கு ஷர்தா என்பவர் ஒரு நிகழ்ச்சியில் ராம் ரஹிம் போல மிமிக்ரி செய்ததால் சிறை சென்றார், அவருக்கு இப்போது பாராட்டுக்கள் குவிகின்றன. பாபா…

முதியோரின் ஓய்வூதிய வட்டி மீது கண் வைக்கும் வருமானவரித்துறை

டில்லி வருமான வரித்துறை தற்போது தங்களின் ஓய்வூதியத்தை வைப்பு நிதியில் டிபாசிட் செய்து வட்டி பெறும் முதியோர்களின் மேல் தன் பார்வையை திருப்பி உள்ளது. ஓய்வு பெற்ற…

இந்திய திபேத் எல்லைப்படையில் சேர சீன மொழி அறிவு அவசியம் : இந்திய அரசு அறிவிப்பு..

டோக்லாம் சமீபத்திய டோக்லாம் நிகழ்வுக்குப் பின் இந்திய திபேத் எல்லைப்படையில் சேர சீன மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என இந்திய எல்லைக் காவல் படைத்தலைவர் உத்தரவு…

புளூவேல் கேம் : மாணவர்களை கவனிக்க பெற்றோருக்கு போலீசார் வேண்டுகோள்!

சென்னை புளூவேல் சேலஞ்ச் என்னும் ஆன்லைன் விளையாட்டு பதின் வயதினரையும், மாணவர்களையும் குறி வைத்து அவர்களை தன் வசப்படுத்துகிறது. இதில் மொத்தம் 50 சவால்கள் உள்ளன. சிறிது…

பண மதிப்பு குறைப்புக்கு பின்னும் லஞ்சம்  குறையவில்லை : வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவலை!

மும்பை பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையால் லஞ்சம் வாங்குவது குறையும் என அரசு அறிவித்ததற்கு நேர் மாறாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று கவலை தெரிவித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு,…

பலாத்கார சாமியார் தெலுங்கானாவிலும் கால் பதித்துள்ளார்….

வெளிமினேடு, தெலுங்கானா சாமியார் ராம் ரஹீம் தெலுங்கானா மாநிலத்தில் வாங்கியுள்ள நிலமும் அங்குள்ள ஆசிரமும் அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம், நலகோண்டா மாவட்டத்தில் உள்ளது…

பலாத்காரத்தில் இறந்த சிறுமி :  எரிக்கவும் பணமில்லாத தாய் : உதவிய போலீஸ் அதிகாரி!

பெங்களூரு பலாத்காரம் செய்யப்பட்டதால் இறந்த 5 வயது சிறுமிக்கு இறுதிச் சடங்கு செய்யக்கூட பணமின்றி தவித்த ஒரு தாய்க்கு போலீஸ் அதிகாரி ஒருவர் உதவி உள்ளார். பெங்களூரு…