Author: patrikaiadmin

பிரதமர் மோடி என் மீது கூறிய ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க தயாரா? : நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி பிரதமர் மோடி தன் மீது கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தயாரா எனப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார். புதுச்சேரியில் வரும்…

அறிவோம் தாவரங்களை – பெருஞ் சீரகம் 

அறிவோம் தாவரங்களை – பெருஞ் சீரகம் பெருஞ் சீரகம்.(Foeniculum Vulgare) மத்தியதரைக்கடல்,தென் மேற்கு ஆசியா உன் பிறப்பிடம் ! 4 அடி வரை உயரம் வளரும் ஓராண்டுத்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 81,398 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,23,02,110 ஆக உயர்ந்து 1,63,428 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,398 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.01 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,01,50,280 ஆகி இதுவரை 28,39,499 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,86,460 பேர்…

திருப்பாச்சூர் அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர் கோவில் 

திருப்பாச்சூர் அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர் கோவில் திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர். மிக மிக பழமையான கோவில். இந்த கோவில்…

பிவி.சிந்துவுக்கு முன்னாள் பாட்மின்டன் பயிற்சியாளரிடமிருந்து கிடைத்த முக்கிய ஆலோசனை!

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள பிவி.சிந்து, போட்டிகளுக்கு இடையே மீண்டும் தயாராகும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென ஆலோசனை தெரிவித்துள்ளார் முன்னாள்…

‍ஜீப் வழங்கிய ஆனந்த் மஹிந்திராவுக்கு பரிசுடன் சேர்த்து நன்றி நவின்ற நடராஜன்!

சென்ன‍ை: இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு, மஹிந்திரா நிறுவனம் சார்பில், ‘மஹிந்திரா தார்’ என்ற சிறப்புவகை ஜீப் பரிசாக வழங்கப்பட்டதற்கு, அந்நிறுவன உரிமையாளர்…

செந்தில் பாலாஜி மேல கை வச்சு பாரு, அண்ணாமலைக்கு கனிமொழி எச்சரிக்கை

கரூர்: கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக எம்பி கனிமொழி எச்சரிக்கை வித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக…

தனியார் மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது?

புதுடெல்லி: தனியார் வசம் கைமாற்றிவிடப்பட்ட மத்திய அரசின் முந்தைய பொதுத்துறை நிறுவனங்களில், இனிமேல் இடஒதுக்கீட்டு முறை கிடையாது என்று மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பெண்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாம்; ஆளுநர் தமிழிசை முதல் ஊசி போட்டு நாளை துவக்கி வைக்கிறார்

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாமை நாளை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைக்கிறார். ராஜீவ்காந்தி அரசு மகளிர் மருத்துவமனையில் அவர் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்.…