தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடி ரொக்கம் பறிமுதல் – சத்யபிரதா சாகு தகவல்
சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்…