Author: patrikaiadmin

தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடி ரொக்கம் பறிமுதல் – சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்…

அடுத்த 2 நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 2 நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

சுயேட்சை வேட்பாளர் அளித்த புகாரின் பேரில் கமல் மீது வழக்குப்பதிவு

கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது கோவை காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பழனிகுமார்…

வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி உள்பட 7 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

நாகை: நாகை மாவட்டம் வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி உள்பட 7 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வீரமணியின் மாமனார் பாப்பையன், ரஞ்சித்,…

கோவை தெற்கு தொகுதியில் கமலுக்கு ஆதரவாக மகள் அக்ஷரா நடனமாடி வாக்கு சேகரிப்பு

கோவை: கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக மகள் அக்ஷராவும், அண்ணன் மகள் சுகாசினியும் நடனமாடி வாக்கு சேகரித்தனர். நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்சராஹாசன்.கோவையில் தெற்கு…

புதுச்சேரியில் மோடி படத்துடன் கூடிய தங்க நாணயங்கள் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட மோடி படத்துடன் கூடிய தங்க நாணயங்கள் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்…

நாளிதழ்களில் பொய்யான செய்தி – மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: நாளிதழ்களில் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து…

இதுவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: இதுவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (6-ந் தேதி) காலை 7…

கோவை தொகுதி பரப்புரை : கமலஹாசன், ராதாரவி மீது வழக்குப் பதிவு

கோவை தேர்தல் பரப்புரையில் இந்து மதக் கடவுள்களை அடையாளப்படுத்தியதாகக் கமலஹாசன் மீதும் கமலஹாசனை விமர்சித்ததாக ராதா ரவி மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம்…

நீட் தேர்வால் தற்கொலை செய்த அனிதா பேசுவது போல் வீடியோ வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் மீது மோசடி புகார்

சென்னை: நீட் தேர்வால் 2017ம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்ட அனிதா பேசுவது போல் சித்தரித்து வீடியோ வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் மீது போலீசில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.…