Author: patrikaiadmin

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வழக்கு – அடுத்தவாரம் விசாரிக்கவுள்ள உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்பான வழக்கை, அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் முக்கியமான…

வேளச்சேரியில் விவிபேட் இயந்திரத்தை பைக்கில் கொண்டு சென்றவர் சிக்கினார்: பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னை வேளச்சேரியில் வாக்களித்த சின்னத்தை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை பைக்கில் கொண்டு சென்றவர் பிடிபட்டார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7…

இந்திய வீரர்களின் உளவியல் ஒப்பீட்டளவில் வலிமையானது: செளரவ் கங்குலி

கொல்கத்தா: மனோவலிமை என்று வருகையில், இங்கிலாந்து & ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் வீரர்களோடு ஒப்பிடுகையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ள கங்குலி, கொரோனா தொடர்பான…

புறக்கணிக்க வேண்டுமென அழைப்பு விடுத்து விட்டு கோக் பருகி சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்

நியூயார்க்: குளிர்பானமான ‘கோக்’-கை புறக்கணியுங்கள் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் சொல்லியிருந்த நிலையில் அவரது டேபிளில் கோக் இடம் பெற்றிருந்ததால் அதனை மக்கள் விமர்சித்துள்ளனர். தனது…

ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்க வட கொரியா முடிவு

சியோல்: டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கப் போவதாக வட கொரியா அறிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரியா வட கொரிய விளையாட்டுத்துறை அமைச்சர் கிம் குக் தெரிவிக்கையில், ஜப்பானில்…

கேப்டனாக முதல் போட்டியில் தோனியின் அணி‍யை எதிர்கொள்ளும் ரிஷப் பன்ட்!

மும்பை: எதிர்வரும் ஐபிஎல் தொடரில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் ரிஷப் பன்ட், தனது முதல் போட்டியில், தனது கிரிக்கெட் குருநாதர் எனப்படும் தோனியின் சென்னை…

தமிழகத்தில் தோராயமாக 71.79% வாக்குகள் பதிவு: தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் தோராயமாக 71.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.…

கே.எஸ்.ரவிக்குமாரின் ‘மதில்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு…!

பிரபல ஓடிடி தளமான ஜீ5-ல் கடந்தாண்டு லாக்கப், கபெ.ரணசிங்கம், முகிலன், ஒரு பக்க கதை ஆகிய படங்கள் வெளியானது. தற்போது மதில் என்னும் திரைப்படம் வெளியாக இருக்கிறது.…

ஏப்ரல் 30ம் தேதி வரை டெல்லியில் இரவுநேர ஊரடங்கு!

புதுடெல்லி: இந்திய தலைநகரில், கொரோனா இரண்டாவது அலையை ஒட்டி, இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசுடன்…

முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை கொரோனா அறிகுறி காரணமாக முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசின் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்த…