இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வழக்கு – அடுத்தவாரம் விசாரிக்கவுள்ள உச்சநீதிமன்றம்!
புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்பான வழக்கை, அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் முக்கியமான…