Author: patrikaiadmin

செக்மோசடி வழக்கில் சரத்குமாருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு…

சென்னை: செக் மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகா சரத்குமாருக்கு வழங்கப்பட்ட 1ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ்…

என்ஜாய் எஞ்சாமி வள்ளியம்மா பேராண்டி வாக்களித்தார்….!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள், என பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டு அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டனர். இதனிடையே…

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கோவிட் 19 தடுப்பூசி மையங்கள்…!

பெங்களூரு: பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கோவிட் 19 தடுப்பூசி மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து…

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை! மும்பை பெருநகர மேயர் குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மும்பை பெருநகர மேயர் குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் தொற்று பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் தீவிரமாக…

புதூர் குடியமர்தல் – கருந்தமலை மாயோன் காவியம் – பாகம் 8

கருந்தமலை மாயோன் காவியம் – பாகம் 8 ராக்கப்பன் புதூர் குடியமர்தல் வல்லவராயர்களை முற்றிலுமாக அழித்த தொண்டமான் தம் பகையழிந்த திருப்தி ஒருபுறம் இருந்தாலும் சங்கிலி கருப்பரை…

லாக்டவுன் அறிவித்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை: டெல்லி விவசாயிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

டெல்லி: லாக்டவுன் அறிவித்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சில வாரங்களாக கொரோனா…

நன்றிக்குரியோரே! நல் உள்ளங்களே! நமக்கான பொறுப்பும் கடமையும் தொடர்கிறது! ஸ்டாலின் அறிக்கை

சென்னை: நன்றிக்குரியோரே! நல் உள்ளங்களே! நமக்கான பொறுப்பும் கடமையும் தொடர்கிறது!” என திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா ஓய்வுபெற்றார்…

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து, வரலாற்று சிறப்பு மிக்க தண்டனை வழங்கிய கர்நாடக மாநில நீதிபதி குன்ஹா, ஓய்வு பெற்றார். தமிழக முதல்வராக 1991-ஆம்…

150 மில்லியனை கடந்துள்ளோம், நாள் ஒன்றுக்கு 3மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி… அமெரிக்க அதிபர் பைடன் …

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏப்ரல் 19 முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு 3மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில்…

ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு தகுதியானவர்… கொரோனா தடுப்பூசி குறித்து ராகுல்காந்தி டிவிட்…

டெல்லி: ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு தகுதியானவர் என 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என பலவ மாபநிலங்கள் வலியுறுத்தி இருப்பது குறித்து…