Author: patrikaiadmin

4பேர் சுட்டுக்கொல்லப்பட்ட மேற்குவங்க வாக்குச்சாவடியில் தேர்தலை ஒத்திவைப்பு…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் நடைபெற்ற வன்முறையின்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த…

மேற்கு வங்கத்தில் கலவரத்தை தூண்ட அமித்ஷா முயற்சி! மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் கலவரத்தை தூண்ட அமித்ஷா முயற்சி செய்து வருகிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். மேற்கு…

மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறை! நான்கு பேர் சுட்டுக்கொலை – பரபரப்பு – வீடியோ

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற வரும் நிலையில், அங்கு ஏற்பட்ட வன்முறையின்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர்…

கொரோனா கட்டுப்பாடுகள்: சென்னையில் இன்றுமுதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் சென்னையில், பொதுமக்கள் நெரிசலின்றி பயணம் செய்ய கூடுதலாக 400 பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.\…

மேற்குவங்க மாநில 4வது கட்ட தேர்தல்: காலை 11.30 நிலவரப்படி 33.98% வாக்குப்பதிவு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு 44 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், முற்பகல் 11.30…

ராமதாசின் சுயநல அரசியலில் பலியானது வன்னியரா? அந்நியரா? – எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

ராமதாசின் சுயநல அரசியலில் பலியானது வன்னியரா? அந்நியரா? சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் ஜூலை மாதம் 16 – ஆம் நாள் 1989, வன்னியர் சங்கத்தை தலைமை…

மாமல்லபுரம் ரேடிசன் புளூ ரிசார்டை இடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு…

டெல்லி: விதிகளை மீறி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், கட்டிடங்கள் கட்டியதாக மாமல்லபுரத்தில் உள்ள பிரபல ரேடிசன் புளூ ஹோட்டலை இடிக்க தென் மண்டல தேசிய பசுமைத்…

சித்திரை மாதப்பிறப்பு – விஷு பூஜைகள்: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு…

பம்பா: சித்திரை மாதப்பிறப்பு மற்றும் கேரளாவின் விசேண விஷு பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. காரோனா அதிகரிப்பு காரணமாக, பக்தர்கள் சபரிமலை…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு உணவகங்களில் 10 சதவீதம் தள்ளுபடி…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலதில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு உணவகங்களில்வ 10 சதவீத விலை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளனர். நாடு…

மக்களே கவனம்: இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் புதிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்… விவரம்…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. தற்போது கொரோனாவின் 2வது அலை பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.. இந்த நிலையில்,…