Author: patrikaiadmin

2வது ஐபிஎல் லீக் போட்டி – டெல்லிக்கு எதிராக சென்னை முதலில் பேட்டிங்!

மும்பை: 14வது ஐபிஎல் சீஸனில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் இறங்கியுள்ளது தோனியின் சென்னை அணி. இந்தப் போட்டியில் மும்பை…

விஷு பண்டிகை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு…!

திருவனந்தபுரம்: தமிழ் புத்தாண்டு, விஷு பண்டிகை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. பக்தர்களின் தரிசனத்திற்காக ஏப்ரல் 18ம் தேதி வரை நடை திறக்கப்பட்டு…

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடலுக்கடியில் திடீர் நிலநடுக்கம்….!

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள சம்பர்புகுங் நகரிலிருந்து தெற்கே 44.8 கிமீ மையத்தில் 82 கிலோ மீட்டர்…

கர்ணன் – திரைப்பட விமர்சனம்

V க்ரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏப்ரல் 9 வெளிவந்த கர்ணன் படம் பற்றிப் பார்ப்போம். இந்தப் படத்தில்…

புதிய கட்சியை துவக்குகிறார் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி

தெலுங்கானா: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியின் சகோதரியான ஒய்‍.எஸ்‍.ஷர்மிளா ரெட்டி, தனது தந்தையின் பிறந்தநாளான ஜூலை 8ம் தேதி தெலங்கானாவில் புதிய கட்சியை துவக்குகிறார். தெலங்கானாவின் கம்மம் பகுதியில்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5989, சென்னையில் மட்டும் 1977 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்றைய (10/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,989 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,26,816…

8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு

சென்னை: தமிழகத்தில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது…

கேரள சட்டசபை தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று….!

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தொற்று பரவலைத்…

விவசாயிகள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அமைச்சர் வேண்டுகோள்

புதுடெல்லி: விவசாயிகள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசின்…

உரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.…