Author: patrikaiadmin

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14 ) முதல் கொரோனா தடுப்பூசி திருவிழா!

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ள தமிழகஅரசு, நாளை (தமிழ்ப்புத்தாண்டு / ஏப்ரல் 14 முதல்) தடுப்பூசி திருவிழா நடத்தப்பட…

ஐஎன்எஸ் விராட் கப்பலை உடைக்க தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: நாட்டின் மிகப் பழமையான போர்க் கப்பலான, ஐஎன்எஸ் விராட்டை உடைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது உச்ச நீதிமன்றம். ஐஎன்எஸ் விராட் கப்பல், பிரிட்டன்…

தமிழ்ப்புத்தாண்டு அன்று ‘ஞாயிற்றுக்கிழமை’ அட்டவனையில் மின்சார ரெயில்கள் இயங்கும் என அறிவிப்பு…

சென்னை: சென்னையில் மின்சார ரயில் சேவைகள், நாளை (தமிழ் வருடப்பிறப்பு) ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் இயங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

மியான்மர் வர்த்தக தொடர்பு : எஸ் அண்ட் பி நிறுவன பட்டியலில் இருந்து அதானி துறைமுகங்கள் நீக்கம்

மெல்போர்ன் மியான்மர் ராணுவத்துடன் வர்த்தக தொடர்பு உள்ளதால் எஸ் அண்ட் பி நிறுவனம் தனது பட்டியலில் இருந்து அதானி நிறுவன துறைமுகங்களை நீக்கி உள்ளது. மியான்மரில் தற்போது…

தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு ஏப்ரல் 14ந்தேதி தொடக்கம்! அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை (ஏப்ரல் 14ந்தேதி) தொடங்குவதாக அரசு தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்ரதை புனித மாதமாக கொண்டாடுகின்றனர்.…

கூகுள் : இணைய வழி வர்த்தக செயலிகளுக்கு ஜூன் முதல் தடை

கலிஃபோர்னியா வரும் ஜூன் மாதம் முதல் இணைய வழியில் பொருட்கள் வாங்கும் செயலிகளுக்குக் கூகுள் தடை விதிக்க உள்ளது. தற்போது அனைத்துப் பொருட்களும் இணையம் மூலம் வாங்குவது…

சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய்க் கிழமை மற்றும் தமிழ்ப்புத்தாண்டு தரிசனம் ரத்து…

சென்னை: சென்னை அருகே உள்ள புகழ்பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, வாராந்திர செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்யப்பட்டுவதுடன், நாளை (சித்திரை 1ந்தேதி) தமிழ்ப்புத்தாண்டு…

யுகாதி பண்டிகை

யுகாதி பண்டிகை ஆந்திரா, கர்நாடகம், மற்றும் தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகை யுகாதி என்றழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு. இதை உகாதி எனவும் சொல்வார்கள். மகாராஷ்டிர மக்களால் குடிபாட்வா என்றும்,…

ஏழை மக்கள் கணக்கில் இருந்து ரூ.300 கோடி அபராதம் வசூலித்த ஸ்டேட் வங்கி

டில்லி பாரத ஸ்டேட் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருந்தோரிடம் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.300 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,60,694 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,36,86,073 ஆக உயர்ந்து 1,71,089 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,60,694 பேர் அதிகரித்து…