Author: patrikaiadmin

ஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: ஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த சந்தேகங்களுக்கு…

ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய நிறுவனத்திடம் மும்பை போலீஸ் விசாரணை – சம்மன் இல்லாமல் ஆஜரான பட்னவிஸ் ஏற்படுத்திய பரபரப்பு

மூச்சு திணறல் ஏற்படும் அளவுக்கு தீவிர கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் ஒரே மருந்து ரெம்டெசிவிர். இந்தியாவின் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மாதம் ஒன்றுக்கு…

மத்தியஅரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.2800லிருந்து ரூ.899 ஆக குறைப்பு

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்தியஅரசு, அதன் ஏற்றுமதி தடை மற்றும் விலை குறைப்பு அறிவுறுத்தலை தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தின்…

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மேற்கு வங்கத்தில் எனது பேரணிகளை ரத்து செய்கிறேன் – ராகுல் காந்தி

புதுடெல்லி: கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி…

மறுவாக்குப்பதிவு நடைபெற்ற வேளச்சேரி 92வது எண் வாக்குச்சாவடியில்186 பேர் மட்டுமே வாக்களித்த பரிதாபம்….

சென்னை: நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்ற சென்னை வேளச்சேரி 92வது எண் வாக்குச்சாவடியில் 186 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நடைபெற்று முடிந்த…

மகளின் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர் – உ.பி.யில் அடுத்தடுத்து சோகம்

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி உதவி பேராசிரியரும் அவரது மனைவியும் கொரோனா தொற்று காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஏப்ரல் மாதம்…

விவேக் நினைவாக வேலூர் பாலாறு படுகையில் 500 மரங்கள் நடப்பபட்டது…

வேலூர்: மறைந்த நகைச்சுவை நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான நடிகர் விவேக் நினைவாக வேலூர் பாலாறு படுகையில் 500 மரங்கள் நடப்பபட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

பொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு!

டெல்லி: பொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு…

ஒரேநாளில் 2,61,500 பேர் பாதிப்பு – 1,501 பேர் பலி: இந்தியாவில் மிகத்தீவிரமடைந்தது கொரோனா 2வது அலை….

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,61,500 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.…

கொரானா தீவிரம் – லாக்டவுன்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளதால், மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பகுதி லாக்டவுடன் போடுவது குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் இன்று முக்கிய…