ரூ.4.75 கோடி மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது வழக்கு பதிவு…
மும்பை: 4.75 கோடி ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது மகாராஷ்டிரா அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா…