முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதி வேகமாக பரவி வருகிறது. பல…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதி வேகமாக பரவி வருகிறது. பல…
சென்னை தமிழகத்தில் இன்று 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,02,392 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 75,116 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்ஸிஜன் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்துள்ளது. நாடு…
அலகாபாத் உத்தரப்பிரதேச அரசு கொரோனா அதிகரிப்பைச் சரிவர கட்டுப்படுத்தாதற்கும் சரியான சிகிச்சை அளிக்காததற்கும் அலகாபாத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுதும் தீயாய் பரவி வருகிறது, பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ்…
சென்னை: மதுசூதனன் மனைவி காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி ஜீவா மதுசூதனன் உடல்நலக்குறை ஏற்பட்டதை…
அலகாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால் 5 நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள்…
டெல்லி: கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தில், விசா வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஓராண்டு கடந்தும் கொரோனா வைரஸ் உலகையே இன்னமும்…
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி இதுவரை எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர்…
டெல்லி: 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் இதுவரை இல்லாத வகையில் நாள்தோறும்…